புதுப்பெண்ணை அ.த.ரத்தில் தொ.ங்கவிட்டு அ.டி.த்த குடும்பம்: ப.த.றவைக்கும் வீடியோ!!

408

அலிராஜ்பூர்……….

இ.ள.ம்பெண் ஒருவரை மரத்தின் கிளையில் கட்டி அ.ந்.தரத்தில் தொ.ங்.கவிட்டு அ.டி.த்து.ள்ள காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில் தான் இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்கேறியுள்ளது.

இந்த கிராமத்தில் 19 வயது சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், புகுந்த வீட்டில் பி.ர.ச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றால் தி.ட்.டு.வார்கள் என ப.ய.ந்து உ.றவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.


இந்த பி.ர.ச்சினை தெரியவந்ததும், பெ.ண்.ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அழைத்து வந்து, ஊருக்கு நடுவே உள்ள மரக்கிளையில் தொங்கவிட்டு க.ட்.டையால் அ.டி.த்து து.ன்.பு..றுத்தியுள்ளனர்.

கு.றி.த்த பெ.ண் ப.ய.ங்.க.ர.மாக க.த.றியும் அவர்கள் அ.டி.த்.துக்கொண்டே இருக்க, சு.ற்.றி நின்று ஊரார் வேடிக்கை பார்த்ததுடன், கா.ணொ.ளி.யாக எடுத்துள்ளனர்.

காணொளியினை அவதானித்த, ப.ல.ரும் அ.தி.ர்.ச்.சி.யடைந்து ச.ம்.ப.ந்தப்பட்டவர்களை கை.து செ.ய்.ய கோ.ரி.க்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பு.து.ப்.பெண் ம.ரு.த்.துவமனையில் க.டு.மையாக பா.தி.க்.கப்பட்டு உ.யி.ரு.க்கு போ.ரா.டிக்.கொ.ண்.டிருக்கிறார். இதையடுத்து அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட கு.டும்பத்தினர் அனைவரையும் கை.து செ.ய்.து.ள்ளார்.