மனைவியுடன் பேசிய ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த ப.ய.ங்.கரம்!!

360

சிவக்குமார்……….

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், மனைவி நித்யாவை பார்ப்பதற்காக அவர், கோயம்பேட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தி என்பவருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்டு ஆ.த்.தி.ரமடைந்த சிவக்குமார் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தியை தான் வைத்திருந்த க.த்.தி.யால் கு.த்.தி.யுள்ளார்.


இதில், ப.ல.த்த கா.ய.மடைந்த அவருக்கு தலை மற்றும் முகத்தில் 16 தை.யல் போ.ட.ப்.பட்டுள்ளது. இதையடுத்து சக்கரவர்த்தி அளித்த பு.காரி.ன் பேரில் கோயம்பேடு போ.லீ.சார் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து சிவகுமாரை கை.து செ.ய்.தனர்.

அத்துடன், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் க.த்.தியை ப.றி.மு.தல் செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வ.ரு.கி.ன்றனர்.