மாமனாருடன் தனிமையில் ம.னைவி! வெளியூர் சென்று வீடுதிரும்பிய கணவர் கண்ட பே.ரதிர்ச்சி!!

525

லோதி…

மனைவி தன்னுடைய தந்தையோடு த.கா.த உறவில் ஈடுபட்டதை பார்த்து விட்ட கணவன் இருவரையும் கொ.லை செ.ய்.து.ள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோகலஹார் கிராமத்தில் சந்தோஷ் லோதி(35) என்பவர் வசித்து வருகின்றார்.

இவர் தனது தந்தை அமன் லோதி(65) மற்றும் ம.னை.வி கவிதா ஆகியோருடன் ஒரேவீட்டில் வசித்து வந்த நிலையல், அ.டி.க்கடி வேலை விடயமாக வெளியே செல்வதால் தந்தையின் பாதுகாப்பில் ம.னை.வி.யை விட்டுச் சென்றுள்ளார்.


இந்நிலையில் தந்தைக்கும், ம.னை.வி.க்கும் இடையே த.வ.றான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் சந்தோஷிடம் கூறியும் அவர் நம்பவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியூர் சென்று விட்டு சந்தோஷ் வீடு திரும்பிய போது, தனது ம.னை.வியுடன் தனது தந்தை தனிமையில் இருந்ததை அவதானித்துள்ளார்.

உடனே கோ.ப.த்தின் உ.ச்.சத்திற்கு சென்ற சந்தோஷ் இருவரையும் அருகில் இருந்த கோடா.ரியை எ.டு.த்து ச.ர.மா.ரியாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்ளார்.

பின்பு உறவினர்கள் பொ.லி.சா.ருக்கு தகவல் தெரிவித்த நிலையில்,வீட்டு வாசலில் ர.த்.த.க்கரையுடன் அமர்ந்திருந்த சந்தோஷை கை.து செ.ய்.து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரது ம.னை.வி மற்றும் தந்தையின் ச.ட.ல.த்தை பொ.லி.சார் பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.