ம.னை.வி, 2 ம.கள்களை கொ.லை செ.ய்.த க.ணவன் : வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நே ர்ந்த நிலை!!

364

இந்தியாவில்..

இந்தியாவில் ம.னை.வி மற்றும் இரண்டு ம.க.ள்களை கொ.லை செ.ய்.த க.ணவன், 22 வ.யதான ம.ற்றொரு பெ.ண்ணையும் கொ.லை செ.ய்.த நிலையில் அது தொடர்பிலான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மா.நி.லத்தின் ஜம்ஷெத்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் (42). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் ம.து போ.தை.யி.ல் இருந்தார். இதன்பின்னர் இரவில் தூ.ங்கி கொண்டிருந்த ம.னை.வி வீனா குமாரி மற்றும் மகள் தியா (16), ஷன்வி குமாரி (8) ஆகியோரை சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து.ம் க.ழு.த்.தை நெ.ரி.த்.து.ம் தீபக் கொ.லை செ.ய்.தா.ர்.

இதையடுத்து மூன்று ச.டலங்களுடன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலை 11 மணிக்கு 22 வயதான ஆசிரியை ரிங்கி வழக்கம் போல இரண்டு சி.றுமிகளுக்கு படிப்பு சொல்லி தர தீபக் வீட்டுக்கு வந்தார்.


அப்போதும் ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த தீபக் ரிங்கியையும் கொ.லை செ.ய்.தா.ர். நான்கு பேரின் ச.ட.ல.ங்.க.ளு.ம் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.த நிலையில் தனது நண்பர் ரோஷனுக்கு போன் செ.ய்.து வீட்டுக்கு சாப்பிட வர சொல்லியிருக்கிறார் தீபக்.

ரோஷன் தனது ம.னை.வி, மச்சான் மற்றும் கு.ழ.ந்.தை.யுடன் வந்த நிலையில் அனைவரையும் தா.க்.கி.வி.ட்.டு தீபக் அங்கிருந்து த.ப்.பி.யோ.டி.னா.ர். ச.ம்.ப.வம் குறித்து தகவலறிந்து வந்த பொ.லி.சார் நான்கு ச.ட.ல.ங்.க.ளை.யு.ம் மீ.ட்.டு கா.ய.ம.டை.ந்.த மற்ற நால்வரையும் ம.ரு.த்.துவமனையில் சேர்த்தனர்.

எதற்காக தீபக் இந்த கொ.டூ.ர செ.யல்களை செ.ய்.தார் என இன்னும் தெரியாத நிலையில் பொ.லி.சார் தொடர்ந்து அவரை தே.டி வ.ருகின்றனர். இதனிடையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ஆசிரியை ரிங்கி அ.ரை நி.ர்.வா.ண கோ.ல.த்.தி.ல் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர். இதனால் அவர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்..டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என பொ.லி.சார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.