ராகம் சொல்லிக்கொடுக்க கொடுக்க அதே போல் ராகமாக பாட்டுப்பாடும் நாய்குட்டி.. வைரலாகும் காணொளி..!

589

நாய்குட்டி…

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது

பொதுவாக நாம் சொல்வதை கிளி தான் அப்படியே திருப்பிச் சொல்லும் என கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். நாய்களைப் பொறுத்தவரை பாதுகாவலனாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு நாய் ராகத்தோடு பாட முயல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இந்த சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது. நாயை வளர்க்கும் உரிமையாளர், அதற்கு ராகத்தோடு பாட்டுப்பாட பயிற்சி கொடுக்கிறார். நாயும், அவர் சொல்வதைப் போல ராகத்தோடு பாடுகிறது.


‘வவ்..வவ்’ என குரைக்க மட்டுமே தெரிந்த நாய்..பாடல் பாடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.