வீட்டில் தனியாக உடல் கருகி உ.யி.ரிழந்த இலங்கை தமிழ்ப்பெண்… நேர்ந்த பரிதாபம்!!

337

ராணி………..

தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர் வவுனியாவை சேர்ந்த ராணி (55).

இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென ஒரு வி.ப.ரீத முடிவை எடுத்தார், அதாவது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ.க்.கு.ளி.த்ததாக கூறப்படுகிறது.


இதில் உடல் கருகி ச.ம்.பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார். தீ.க்.குளித்து உ.யி.ரிழந்த ராணியின் உடல் பி.ரே.த பரிசோதனைக்காக பொன்னேரி அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து பொ.லி.சார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து ராணியின் த.ற்.கொ.லை.க்கான காரணம் குறித்து தீ.விர வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.