ஹ.வா.லா பணத்துடன் க.ட.த்.த.ப்பட்ட கார், 6 பே ர் கை து – தீ.வி.ரமா.கும் வி சா ரணை!!

350

கோவையில்……….

கோவையில் கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அ திபரை தா.க்.கி கார் மற்றும் ப.ண.ம் கொ.ள்.ளை.ய.டி.க்.கப்பட்ட வழக்கில் 6 பேர் கை து செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளனர். காரில் இருந்து மீட்கப்பட்ட 90 லட்ச ரூபாய் ஹவாலா ப.ண.ம் கு.றி.த்த வி.சா.ர.ணை மு.டு.க்கி.விடப்.பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல்சலாம், கடந்த டிசம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் இருந்து கோ வை வழியாக கேரளாவுக்கு காரில் சென்றார்.

கோவை நவக்கரை பாலக்காடு நெடுஞ் சாலையில் இவரது காரை வழிமறித்த கொ.ள்.ளை.க் கு.ம்.ப.ல், அப்துல் சலாமை க.த்.தி.யை.க் காட்டி மி.ர.ட்.டி, 27 லட்ச ரூபாய் ப.ண.த்.தையும் கா.ரையும். கொ.ள்.ளை.யடித்துச் செ.ன்.ற.து. இ து தொ ட ர்பாக க.க.சா வடி போ.லீ.ஸா.ர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து, வி.சா.ரித்து வ.ந்.தனர். க.ட.த்.தப்பட்ட கார் மறுநாள் மாதம்பட்டி அருகே மீ.ட்.க.ப்பட்டது. அந்த காரின் ர.க.சி.ய. அ.றை.யில் க.ட்.டுக்.க.ட்.டா.க சுமார் 90 லட்ச ரூபாய் ஹ வ லா ப ணம்  ப து க் கி வை த் தி ருந் தது தெரியவந்தது.


த ன் னி ட மி ருந்து கொ.ள்.ளை.ய.டி.க்.க.ப்.ப.ட்ட 27 லட்ச ரூபாய் ப ணம்  கேரளாவைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு சொந்தமானது என்றும் ம.ற்.றபடி இந்த 90 லட்ச ரூபாய் குறித்து தனக்குத் தெரியாது என்றும் அப்துல் சலாம் போ லீசி ட ம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரிடம் து.ரு.வித் து  ருவி வி  சா ர ணை  மே ற்கொண் டு வ ரும் போ லீ சா ர் , இ  டை யில்  த னிப் ப டை அ மை த்து கொ.ள்.ளை கு.ம்.ப.லை.யு.ம் தே டி வ ந் தனர்.

மூன்று பி ரி வுகளாக பி ரி ந்து தே சி ய நெ டு ஞ்சா லை யில் நி று வப்பட்டிருந்த சிசிடிவி க ண் காணி ப்பு கேமராக்களின் பதிவுகளை ஆ ய் வு செ ய்து ம், மொபைல் போ ன் சி க் னல் க ளை ஆ ய் வு செ ய் தும் வந்த போலீசார், கடந்த 9ஆம் தேதி கோ வை யைச் சேர்ந்த உன்னிக்குமார் என்பவனை கை து செ.ய்.த.னர். அ வ ன் கொ டுத்த த கவ லின்படி அடுத்தடுத்து, சந்தோஷ், ஸ்ரீஜித், சுபின், சந்தீப், ராதாகிருஷ்ணன் என 5 பே ரை கை.து செ.ய்.த.னர். இ.வ.ர்க.ளில் ச ந்தோ ஷ் என்பவன் ஏற்கனவே அப்துல் சலாமுக்கு பழக்கமானவன் என்பதும், 2 மாதங்களுக்கு முன் இதே பாணியில் அவரிடம் ப.ண.ம் கொ.ள்.ளைய.டிக்.க முய ன் ற தும் தெ ரிய வ ந்தது. கை.து செ.ய்..ய.ப்ப.ட்ட 6 பே.ரி.டமி.ரு.ந்தும் 6 லட்ச ரூபாயை போ.லீ.சா.ர் ப.றிமு.த.ல் செ.ய்.த.னர்.

தமிழக-கேரள எ.ல்.லையில் ஹவாலா ப.ண.த்.தை கொ.ண்.டு வ ரு பவர்களை வ.ழி.ம.றித்து கொ.ள்.ளை.ய.டிக்கும் ச.ம்.ப.வ.ங்.கள் ஏ ற் க னவே பல முறை நடைபெற்றுள்ளது. இந்த வ.ழ.க்.கி.ல் அந்த கு.ம்.ப.லு.க்.கு தொ ட  ர்பு இ ரு க் கிறதா என்று தமிழக போ லீ சார்  கே ர ளா வில்   மு கா  மிட் டு வி சா ர ணை ந ட த்தி  வரு கி றா ர்க ள் .