9வது மாடியில் இருந்து வி.ழுந்த ம.னைவி : கா.ப்பாற்ற போ.ராடிய கணவன் : கமெராவில் பதிவான அ.திர்ச்சி வீடியோ காட்சி!!

353

இந்தியாவில்..

இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வா.க்.குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் க.ண.வனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே விழுவது போன்றும் வீடியோ வெளியானது.

இதனால் அந்த பெ.ண் யார்? என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எ.ழுப்பப்பட்ட நிலையில், இது க.ணவன்-ம.னைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட வா.க்.கு.வாதத்தின் போது ந.ட.ந்த ச.ம்.பவம் என்பது தெரியவந்துள்ளது.


இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செ.ய்தியில், ச.ம்.பவ தினத்தன்று க.ண.வன் மற்றும் ம.னை.வி இருவருக்குமிடையே சில காரணங்களுக்காக வா.க்.குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தி.டீ.ரென்று அப்பெண் கீழே கு.திக்க முயன்றுள்ளார். இதைக் கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த க.ணவர் உடனடியாக அவரை கா.ப்பாற்ற மு.யன்றுள்ளார். இதனால் தன்னுடைய கையை வைத்து, அவரை பிடித்து, அவரை மேலே தூ.க்.க முயன்றுள்ளார்.

ஆனால் இந்த முயற்சியின் போது, அவர் தி.டீ.ரென்று அங்கிருந்து கீழே விழுந்தார். இதில் ம.னை.விக்கு த.லையில் ப.லத்த கா.யம் ஏ.ற்.பட்டுத்து, ம.ரு.த்துவமனையில் மிகவும் ஆ.பத்தான நி.லை.யில் சி.கி.ச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த ச.ம்.பவம் குறித்து பொ.லி.சாருக்கு தெரிவிக்கப்பட்டதால், வி.ரைந்து வந்த பொ.லி.சார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.