Saturday, May 18, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காபி.. காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ் காபி, பால் காபி என விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் காபி பிரியமான பானமாகிவிட்டது. அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தை போக்க மட்டுமின்றி, ஆற்றலுக்கான முன் வொர்க்அவுட்டாக சில சமயங்களில் காபி குடிப்பார்கள். உலகம் முழுவதும் காபி பிரியர்களுக்கு பஞ்சமில்லை. சாமானியனுக்கு...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் மோனா. இவர் பிஎட் படிப்பை முடித்தார். இதையடுத்து அரசு அதிகாரியாக மாற விரும்பினார். இதையடுத்து போட்டி தேர்வுகளில் அவர் பங்கேற்று வந்தார். போலீஸ் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து 2014ம் ஆண்டு போலீஸ் பணியில் அவர் சேர்ந்தார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லி கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே அவர் எஸ்ஐ தேர்விலும் வெற்றி பெற்றார்....
லெஜண்ட் சரவணன்.. தொழிலதிபராகவும் நடிகராகவும் இருக்கும் லெஜண்ட் சரவணன் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்றுக் கேட்டால் தலையே சுற்றிப் போகும். லெஜண்ட் சரவணன் என்பது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பிராண்ட். தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர் லெஜண்ட் சரவணன், இவர் "நியூ லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" என்ற வணிகத்தை நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். இவர் தன் கடைகளுக்காக எடுக்கும் விளம்பரங்களுக்கு...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் எலூர் பகுதியில் அமைந்துள்ளது தங்கெல்லாமுடி யாதவர் நகர். இங்கு சரணாரத்தி நாகலட்சுமி (77) என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறக்கவே, இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். மேல் வீட்டில் தாய் நாகலெட்சுமியும், கீழ் வீட்டில் மகன் துர்கா பசவ பிரசாத் மற்றும் அவரது மனைவி லலிதா தேவி ஆகியோர்...
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கிருஷ்ணகுமார். இவர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் தனது மகனை காணவில்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அவரது அம்மா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்...
கோவையில்.. கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம், பூண்டி சாலை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40). இவர் கூலிக்கு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இளமதி, ஆதிரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இளமதி (17) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை கணிதவியல் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், தாய், தந்தை வேலை செய்யும் தோட்டத்திற்கு சென்று, பசு மாட்டிற்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். பெரியோர்களின் ஆசிகள் இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் ஆதரவு இருக்கும். சிலர் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பார்கள். முயற்சிகளில் இழுபறி நிலை இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் யோசித்து செயல்பட...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
சுனைனா.. ‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில்...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...