Thursday, May 2, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சேலம்... சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். பெங்களூரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, கடந்த 15 ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என அவரது கணவர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை தேடி வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் பசுவராஜ் மற்றும் செல்வி இருவருக்கும் திருமணமாகி 10...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (32). இவர் குளச்சல் சுனாமி காலனிப் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வந்தார். அப்போது இரையுமன்துறை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஒருவரின் மனைவி பிரபுஷா (23) என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரபுஷாவுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், 15 மாதங்களான ஒரு மகனும் இருந்தனர். பிரபுஷா தன்னுடைய குடும்பத்துடன் தூத்தூரில் வாடகைக்கு வசித்துவந்தனர். அவரின் கணவர்,...
சேலம்.... சேலம் மாவட்டம் ஓமலூர் வேலக்கவுண்டனூரில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும், பி.எஸ்சி மயக்கவியல் படித்த பவித்ராவை 10 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். 2023 மே மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் 5 மாதமாக வசித்து வந்த நிலையில், மோகன்ராஜ் தனது சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக, சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு...
நீலகிரி... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடி போதையில், தன்னுடைய மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற கணவன், பயந்து தானும் தற்கொலை செய்து கொண்டு குழந்தைகளை அனாதையாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்துள்ள கோழித்துறையைச் சேர்ந்தவர் ரகுநாதன் (40). கூலித்தொழிலாளியான இவரின் மனைவி ராணி (35). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான ரகுநாதன், தினந்தோறும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம்...
திருவள்ளூர்... திருவள்ளூர் அருகே கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண், தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ‘’தமிழ் உங்களில் ஒருவன்’’ என்ற யூ டியூப் சேனலை பார்த்து அதை நடத்திவரும் தமிழழகன் என்பவருடன் பழகியதாக தெரிகிறது. ஆரம்பத்தில் நண்பர்களாக பேசிய இவர்கள், காதலிக்க துவங்கியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 வருடங்களாக தமிழழகனும் அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதை பயன்படுத்தி திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை...
தஞ்சாவூர்... தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சர்மிளா வந்தார். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், தச்சங்குறிச்சி அருகேயுள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை...
சேலம்... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது...
கேரளா.... கேரளா மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ளது உழவூர் என்ற கிராமம். இங்கு மீரா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பழையபள்ளி என்ற இடத்தில் வசித்து அமல் ரெஜி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், இவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவிக்குள் வழக்கம்போல் சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்த நிலையில்,...
சென்னை... சென்னை கோம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண். இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள். சோர்வு கொஞ்சம் கூட இருக்காது. உங்களை பார்ப்பவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தில் மலர்ச்சி இருக்கும். இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவிப்போம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அக்கறை தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும்...