Tamil 360 Admin
626 POSTS
0 COMMENTS
தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நர்மதா திருப்பூரின் சுக்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் நூல்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.
காதலித்து மண வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதியருக்கு சாய் நந்தினி என்ற மகளும், கோகுல்ராஜ் என்ற மகனும் உண்டு. கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், நந்தினி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பலவற்றில் கடன் வாங்கியதாக தெரிகிறது.
மாதாந்திரச்...
இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங்.
இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும்...
சென்னை தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பாரத் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்ய ஜீவன்.
19 வயதேயாகும் நித்யஜீவன் தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். ராஜகீழ்பாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பார்ட் டைம் வேலைப் பார்த்துக்...
கருக்கலைப்பில் மனைவி மரணம் : உடலையும், 2 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய கொடூர கணவன்!!
Tamil 360 Admin - 0
கருக்கலைப்பின் போது 25வயதேயான தனது மனைவி உயிரிழந்தது தெரிந்ததும், மனைவியின் உடலையும் இரு குழந்தைகளையும் சேர்த்து ஆற்றில் வீசி அதிர செய்திருக்கிறான் கொடூரமான கணவன்.புனேவில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் கணவனையும், உடந்தையாக இருந்த நண்பனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த ஜூலை 9ம் தேதி, பெண்ணின் காதலரும் முக்கிய குற்றவாளியுமான கஜேந்திர தகட்கைரே, பாதிக்கப்பட்ட 25 வயதான பெண்ணை கருக்கலைப்பு...
2 நாட்கள் துப்பாக்கி சத்தம்… வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய தமிழக மாணவிகள் கூறிய விடயம்!!
Tamil 360 Admin - 0
கலவரத்தை வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொண்டோம்! வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் வங்காளதேசத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் மீட்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் நேற்று ஊர் திரும்பினர்.
மகளிர் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் ப்ரீதா, ஸ்ரீநிதி, தக்சன்யா...
ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா மரண வாக்குமூலத்தில் ட்விஸ்ட்.. சிக்கிய கடிதத்தின் சீக்ரெட் பின்னணி!!
Tamil 360 Admin - 0
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவெடுத்த நிலையில், அவருடைய கடிதம் தற்போது சிக்கியுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடு ஆகிய சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 14 வயது மகனை பள்ளிக்குச் செல்லும் போது ஆம்னிவேனில் பின் தொடர்ந்து வந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுநரோடு...
மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் அதே மருத்துவமனையில் கணவரும் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சுமேல் தனியார் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறைக்குள் மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அவரது கணவரும் உயிரிழந்தார்.
ஆலங்காட்டைச் சேர்ந்த இம்மானுவேல் (29) என்பவர் தனது மனைவி மரிய ரோஸ் (21) இறந்ததால் மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
சனிக்கிழமை...
உஷார் மக்களே... இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று பதற செய்கிறது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்போன்களை வாங்காதீங்க.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை சேர்ந்தவர் ரஜினி. பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில்...
உலகம் முழுவதுமே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது ஆண், பெண் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 6 மாதத்தில் அமெரிக்காவில் இது 3வது நிகழ்வு. ஆசிரியை மாணவர்களிடம் செக்ஸ் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர். அப்படி தன்னுடைய வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர், தன்னுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம்...