Tamil 360 Admin
1531 POSTS
0 COMMENTS
ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை.. தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!
Tamil 360 Admin - 0
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பேசி கருத்து விடுவது என சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார்.
இவரது வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயம் அதிகமான எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளது,...
வாழைத் தோப்பில் இருந்த அழுகிய சடலம்.. தனிமையில் இருக்க சென்ற பெண்.. ஆசையை தீர்த்து கொண்டு கொலை செய்த இளைஞர்கள்!!
Tamil 360 Admin - 0
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாஜோதி மண்டல் இவருக்கு திருமணமாகி 38 வயதில் சிபானி தாஸ் என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டுக்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்.
கணவரும் மகனும் கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலையில் சிபானி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் சிபானிக்கு...
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.. ஆனால், கிராமமே எதிர்ப்பு!!
Tamil 360 Admin - 0
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண் யார் என்பதை பார்க்கலாம்.
பீகார் மாநிலம் புல்வாரி ஷெரீப்பில் உள்ள குர்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா ராணி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை ஒரு விவசாயி, தாய் ஒரு இல்லத்தரசி.
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், பிரியாவின் பெற்றோர் அவருக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்தனர்.
இருப்பினும், படிப்பை முடிக்கும்போது அவர் எதிர்கொண்ட சவால் இது மட்டுமல்ல. சுமார் 20...
நடிகர் பாலா ஏர் இந்தியா விமான விபத்தை குறிப்பிட்டு தனது முன்னாள் மனைவிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டது இணையத்தில் பரவியது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 279 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருபவர் எலிசபெத் உதயன். இவர் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி ஆவார்.
இவரை குறிப்பிட்டு நடிகர் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அகமதாபாத் விமான...
மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்தார்.
அமெரிக்கா தூதரகத்திற்கு உள்ளே பைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என்பதால், அங்கு வருபவர்களின் பைகளை வாங்கி வைத்து, அதற்கு ரூ.1000 கட்டணம் வசூலித்து வந்தார்.
இதன் படி, ஒரு நாளைக்கு ஒரு...
தொடர்பைத் துண்டிக்க நினைத்த கள்ளக்காதலி.. இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய காதலன்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில், தனியார் சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இளம்பெண்ணுடன் தங்கியிருந்த காதலன், தனது கள்ளக்காதலி,
தகாத உறவுக்கு தொடர்ந்து சம்மதிக்காததால் ஆத்திரத்தில் 17 முறை கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தாசே கவுடாவுக்கு ஹரிணி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன், ஹரிணிக்கு அதே பகுதியில்...
தேனிலவு சென்ற போது மேகலாயாவில் கணவரை கொன்ற வழக்கில் மனைவி, அவரது காதலர் மற்றும் கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவை உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதுமாக அடங்குவதற்குள், அண்டை மாநிலமான திரிபுராவில் நடந்த முக்கோண காதல் கொலை பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவின் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷ்ரிஃபுல் இஸ்லாம் . 24 வயதான இவர் அகர்தலா ஸ்மார்ட் சிட்டி...
“நான் SINGLE தான் லவ் பண்ணலாமா” – மாணவியை ஏமாற்றிய காதலன்.. காட்டில் இருந்த சடலம்.. காட்டிக் கொடுத்த டாட்டூ!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்ற போது அந்த வீட்டில் இருந்த 12 வகுப்பு படிக்கும் தன்மயி என்ற சிறுமியுடன் நரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் தன்மையி உடன் நட்பாக பழகிய நரேஷ் பின்னர் “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நான் சிங்கிள் தான்...
இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.
கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த ரியா (Riya Puthanpurayil, 41), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோயல் (41) தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ட்ராவிஸ் (14) மற்றும் டைராவுடன் (7) கென்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
சுற்றுலாவை முடித்துவிட்டு ரியா, ஜோயல் குடும்பம் கேரளா செல்ல...
10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை கணவனிடம் இருந்து பிரிக்க எண்ணி உலகத்தை விட்டுப் பிரித்த கொடூரம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் 39 வயதான ரகு. இவரது மனைவி 36 வயதான சுவேதா இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், 6 வயது பெண் குழந்தை உள்ளது.
திருமணமான தொடக்கத்திலிருந்தே தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி விவகாரத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர். சுவேதா விவாகரத்து வரும் வரை கணவருடன்...