Tamil 360 Admin
375 POSTS
0 COMMENTS
தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவி பாரதியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மகேந்திரன் சமீபத்தில் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன்...
வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை துன்புறுத்தும் கணவர் குடும்பத்தினர்.. கதறும் இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அடுத்த கொங்கரநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் சரண்யா (வயது 26), நர்சிங் படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சரண்யா தனியார் மேட்ரிமோனியல் மொபைல் ஆப் மூலம் மாப்பிள்ளை தேடியுள்ளார். கொத்தங்குடி பாரதி தெருவை சேர்ந்த தனபால் மகன் ரகு என்பவர் சரண்யாவின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
ரகு, சரண்யாவை திருமணம் செய்து கொண்டு,...
காதலனோடு சேர்ந்து மாமனை குத்திக் கொலை செய்த வடமாநில இளம்பெண்… தற்கொலை நாடகமாடியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
சென்னையில் மாமனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வடமாநில பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியாக தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர்(38), என்பவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை...
காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர். இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும்,
திடீரென தலைமறைவான கணவன் குறித்த வேதனையில் இருந்து வந்த புதுமணப்பெண், தன் எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையில் தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சிந்தலைசேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜோதிடரான...
பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை… காதலனை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற 12ம் வகுப்பு மாணவி!!
Tamil 360 Admin - 0
பெற்றோர்கள் தங்களது காதலுக்கு சம்மதிக்காத நிலையில், காதலுடன் சேர்ந்து எலி மருந்தை சாப்பிட்டு அதிர வைத்திருக்கிறார் 12ம் வகுப்பு மாணவி. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை...
வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, விகாசுக்கு வரதட்சணையாக காரும், ரூ.21 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த...
தன் ஆசைக்கு இணங்காத சித்தாள்.. ஆத்திரத்தில் சுத்தியால் கொடூரமாக தாக்கி கொன்ற கொத்தனார்!!
Tamil 360 Admin - 0
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. அவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை கட்டிடக் கலைஞர் சந்துரு நிறைவேற்றி வருகிறார்.
இங்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40), பில்டர் சந்துரு ஆகியோர் கடந்த 29ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி சரண்யா (30), சித்தாள் வேலை செய்து...
அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில் அறை எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர்.
ஏப்ரல் 1-ம் தேதி இரவு வரை அவர்கள் ஓட்டல் அறையில் இருந்த வெளியே வராததால், ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று...
விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!
Tamil 360 Admin - 0
கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.
மனோகரன் மற்றும் சுமதி தங்களது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள்...
காதலுக்கு வயசில்லை… இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணை மணந்த 80 வயது முதியவர்!!
Tamil 360 Admin - 0
2கே கிட்ஸ் இன்னமும் திருமணமாகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்ஸ்டாவில் காதலித்து 34 வயசு பெண்ணைக் கரம் பிடித்திருக்கிறார் 80 வயது முதியவர் ஒருவர். படித்தவர், சாமானியர், நகர்ப்புறம், கிராமம், ஏழை, பணக்காரர், இளைஞர்கள், முதியவர்கள் என,
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கையடக்க சாதனமாக ஸ்மார்ட்போன் ஆக்கிரமித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை.
சில சமயங்களில் ஸ்மார்ட்போன் நம்மை உட்கொள்கிறது...