Saturday, May 18, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
சென்னையைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகளை அடையாளம் தெரியாத நபர் இரண்டு வருடங்களாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள கார்ப்பரேஷன் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் படித்துவந்த மூன்று மாணவிகள் அடையாளம் தெரியாத நபரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்கு வெளியே அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறை அளிக்கும் தகவலின்படி, பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் 8, 10...
தமிழகத்தை போல இந்தியாவில் பல மாநிலங்களில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் ஒரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பெரும் போராட்டம் வெடித்தது. அதன்படி துணை முதல்வர் இல்லம் முன்பு ஆட்டோவுக்கு டிரைவர் தீ வைத்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானாவில்...
பட்டப்பகலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் உள்ளிட்ட மூவரை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் அமராவதி. ஆட்சித்...
தனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியும், அதே நபருடன் திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால், எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து தங்கையைக் காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலம், சிஞ்சோலுவைச் சேர்ந்தவர் சந்தீப்(23). இவரது தங்கை நந்தினி(19). நந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் திருமணத்திற்கு எதிர்ப்பு...
திருமணமாகி நான்கே மாதங்களில், தன்னுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து சென்ற மனைவியையும், அவரது காதலனையும் முன்னாள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், பெல்காம் மாவட்டத்தில் கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தௌபிக் காடி(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹீனகௌசர் சுதரனே(19) எனும் இளம்பெண்ணுடன் தெளபிக் காடிக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் தனது காதலன் யாசினுடன்(21) வீட்டை விட்டு வெளியே கணவரை பிரிந்து...
தனியார் மருத்துவமனை விடுதியின் குளியலறையில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சேர்மன்துறை (வயது 42). ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கீதா (19). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 முடித்துள்ளார். அதன் பிறகு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்தார். தற்போது, ​​2ம் ஆண்டு, தேரகால்புதூரில்...
காஜியாபாத்தின் ரூர்க்கியை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. இவர் சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி தீபக். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வினோத்துக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக தொற்று இருந்தது. இதற்காக வினோத் மருத்துவ சிகிச்சை பெற்று...
சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen என்ற ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS)கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் என்ற பகுதியில் இப்ராஹிம் (36). முதுநிலை பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் பெண் ஒருவர் தனது கணவர் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத...
எனது கணவரின் செல்போனை எதார்த்தமாக எடுத்து பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த...
புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது சொந்த தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 55). கம்பி கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்த மகன் இறந்து விட்டார். இந்த நிலையில் இவரது கடைசி மகன் சதீஷ்குமார்...