கனடாவில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்! அவரை கொலை செய்த 24 வயது இளம்பெண் கைது!!
கனடா.........
கனடாவில் 41 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொரன்ரோவில் உள்ள Sherbourne and Dundas தெருவில் கடந்த புதன்கிழமை இளம்பெண்ணொருவர் கையில் கத்தியுடன்...
கொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி..!
கொரோனாவை அழிக்கும் புகையிலை இலை..
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் குரங்குகள் மீது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னணி தொற்று நோய் மருத்துவர் அறிவித்துள்ளார்.
வைரஸ் டி.என்.ஏ-வை புகையிலை இலைகளில்...
கேம் விளையாடினாலே டிவி பார்த்தாலே அபராதம்.. ஸ்ட்ரிக்டு காட்டும் கிராமம்.. பீதியில் இளைஞர்கள்!!
கேம்..........
கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமீப நாட்களாக செல்போன், தொலைக்காட்சி ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்களும், சிறுவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு...
பிரான்சில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய குதிரை கொலைகாரர்கள்: கோரமாக சிதைக்கப்பட்டு கிடந்த குதிரைகள்!
சமீபத்தில்தான் தன் வீட்டின் அருகே கத்தியுடன் நடமாடிய இருவரை துரத்தியடித்த ஒரு வீட்டின் உரிமையாளரின் குதிரை கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குள், மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டார்கள் குதிரை கொலைகாரர்கள். மீண்டும்...
உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா?
செம்மறியாடு...........
ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் Texel வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 368,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட Texel வகை செம்மறியாடுகளின்...
வெளிநாட்டில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்த இந்திய இளம்பெண்: கதறும் உறவினர்கள்…!
தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா...
ஆடைகளை களைந்து வன்கொடுமை: உயிருடன் புதைக்கப்பட்ட இரு சிறுவர்கள்- பதைபதைக்கும் சம்பவம்..!
ஸ்வீடனில் இரண்டு இளம் சிறுவர்கள் உயிருடன் கல்லறையில் புதைக்கப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டு வன்கொடுமைக்கு இலக்கானதாக வெளியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடனின் சோல்னாவில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கொடூர சம்பவம்...
லண்டனில் அதிர்ச்சி சம்பவம்… கத்தி முனையில் கடத்தப்பட்ட மூன்று சிறுவர்கள்: தந்தையின் கொடுஞ்செயல்..!
தெற்கு லண்டனில் தந்தை ஒருவர் தமது மூன்று மகன்களை அவர்களின் வளர்ப்பு இல்லத்தில் இருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை...
20 வருடத்திற்கு முன்பு தொலைந்து போன பர்ஸ்! பறிகொடுத்த நபருக்கு 24 மணி நேரத்தில் பொலிஸ் கொடுத்த சர்பிரைஸ்..!
பர்ஸ்.................
அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர்...
அம்மாவை காப்பாற்றுவதற்கு ஐந்து வயது சிறுவன் செய்த செயல்! இணையத்தில் ஹீரோவாக புகழாரம்..!
இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தாய் உயிரை காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டு வந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஷ் என்ற அந்த சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே...