அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்! இதை மு டி வு க ட் ட வேண்டும் என உறுதி!!

267

ஜோ பைடன்…

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இனி ப ணி யா ற்றுவதற்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.

உலகமே எ.தி.ர்பா.ர்.த்த அமெரிக்க அதிபர் தே.ர்.த.ல் கடந்த ஆண்டு நவம்பர் மா தத்தில் நடைபெற்றது. இ ந்த தே.ர்.த.லில் மீண்டும் அதிபர் ப.தவிக்கு போ.ட்.டி.யி.ட்.ட டிரம்ப் தோ.ல்.வி.ய.டை.ய, ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் மற்றும் துணை அதிபருக்கான பதவியேற்பு விழா இன்று Capitol Hill-ல் நடைபெற்றது. இதையடுத்து அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு, உ.ச்.ச நீ.தி.ம.ன்.ற த லைமை நீ தி பதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செ.ய்.து வை.த்.தா.ர்.

ஜோ பைடன் தனது குடும்ப பைபிள் சாட்சியாக பதவியேற்றார். இந்த பைபிள் 127 ஆண்டுகள் பழமையானது. 2009 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்றுதான் அவர் துணை அதிபராக பதவியேற்றார். செனட் சபை உறுப்பினராக பதவியேற்ற போதும், இதே பைபிள் சாட்சியாகவே அவர் பதவியேற்றார்.


பதவியேற்பின் போது, இது அமெரிக்காவின் நாள், இது ஜ னநா யக த்தின்நாள். அமெரிக்க வரலாறு பல்வேறு போ.ரா.ட்.ட.ங்.கள் நி.றை.ந்.தது. அமெரிக்காவில் பல அ.ழு.த்த.ங்.க.ளை க.ட.ந்.து ம.க்.க.ளா.ட்சி நீ.டி.த்.திரு.க்.கிறது.

சில நா ட் களுக்கு முன் தான் ம.க்.க.ளா.ட்.சி.யை வ..ன்.மு.றை ஆ.ட்.டி ப.டை.த்தது. கொ..ரோ.னா வை.ர.ஸ் ஏ.ரா.ள.மான மக்களின் உ.யி.ரை ப..றி.த்.து.ள்.ள.து. லட்சக்கணக்கான வே லைவா ய் ப்புகள் ப.றி.போ.யி.ரு.க்.கி.ன்.றன.

நா ட்டை ஒன்றிணைப்பதற்கு ஒட்டுமொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெ.ரு.ந்.தொ.ற்.று, வ..ன்.மு.றை.க.ள் போ.ன்.றவ.ற்றை ஒ.ழி.க்.க அ னைவரும் ஒ.ன்.றிணைய வேண்டும்.

ச.வா.ல்.க.ளை எ.தி.ர்.கொ.ள்.வ.தி.லும், உலகளாவிய அமைதி, பா.து.கா ப் பை முன்னேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன் இருந்தால் எந்த காலத்திலும் நாம் தோ.ற்.கமா.ட்.டோம். ஒற்றுமை இல்லாமல் அமைதி நி.லை.க்.கா.து. அமெரிக்க மக்கள் பொறுப்பை உ ண ர்ந்து செயல்பட வேண்டும்.

வெ.ள்.ளை..யி.ன வா.த.ம், உ ள் நா ட்டு ப.ய.ங்.க.ர.வா.த.ம் உ.ள்.ளிட்.ட.வ.ற்.றை மு.டி.வு.க்.கு கொ.ண்.டு வ.ர வே.ண்.டு.ம். மார்டின் லூதர் கிங்கின் கனவுகளை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். ஒ.ரு.வரு.க்கொ.ருவர் மரியாதையுடனும், இ ணக்க மாவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இனி பணியாற்றுவதற்கான நேரம் என்று தன்னுடைய பணிகளை து.வ.ங்கிவிட்டார்.