Thursday, April 24, 2025

இந்திய செய்திகள்

குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு மன்னிக்கவே முடியாத கொடூரத்தைச் செய்த கணவன்!!

0
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறது.  ஒன்பது மாத கர்ப்பிணியான அனுஷா என்ற 27 வயது பெண், தனது கணவர் ஞானேஸ்வரால் கழுத்தை...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் கொலை?ஆந்திராவில் பரபரப்பு!!

0
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது பெற்றோர் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர்...

கனடாவில் மோதிக்கொண்ட இரு கும்பல்கள்.. பரிதாபமாக பறிபோன இந்திய இளம்பெண்ணின் உயிர்!!

0
கனடாவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இந்தியரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார்....

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு!!

0
வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள்...

ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபர்!!

0
அரியானாவில் ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை போட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பெண் யூடியூபர் ரவீனா (32),...

மருமகனுடன் ஓடிப்போன பெண்.. மகளின் திருமணத்திற்கு முன்பே விபரீதம்!!

0
மகளின் திருமணத்திற்காக மாப்பிள்ளைப் பார்த்து வந்த நிலையில், மகளுக்கு பதிலாக மருமகனுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசி வந்த மாமியார், ஒரு கட்டத்தில், “என்ன ஆனாலும் சரி நான் மருமகனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதம்...

கணவனை 10 முறை பாம்பை வைத்து கடிக்க விட்டு கொலை செய்த மனைவி!!

0
ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து...

புற்றுநோய் பாதித்தவர், மனைவியை சுட்டு கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

0
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச்...

2 குழந்தைகளை கதறக் கதற கழுத்தறுத்து செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா. இவருக்கு வயது 35. இவர் தனது இரு...

டைவர்ஸ் வாங்க கோர்ட்டுக்கு போன இடத்தில் கிடைத்த புது “காதலன்” தனிமையில் நிகழ்ந்த மரணம் இது தேவையா!!

0
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து...