வீட்டு வேலைக்கு சென்ற 16 வயது சிறுமி.. ஆடைகளை கழற்றி பற்களை உடைத்து 6 மாதம் சித்ரவதை.. சிக்கிய...
அசாமில்..
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது, 16 வயது சிறுமி வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று முதலே சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தொடர்ந்து தம்பதி சித்ரவதை...
4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி… 2 குழந்தைகள் கவலைக்கிடம்.. பெற்றோர்களே உஷார்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும் முன்னரே மழைக்கால நோய்கள் வேகமெடுக்க தொடங்கிவிட்டன. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் டெங்கு காரணமாக...
நீட் தேர்வு தோல்வியால் ஆசிட் குடித்து ஓராண்டு போராடிய மாணவி பலி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்..
திருவள்ளூர் மாவட்டம், வேலஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் மணிவேல் மகள் ஜெயசுதா . இவருக்கு வயது 18. இவர் 2022ல் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் அவர் கடும்...
காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண்.. கொதித்தெழுந்த கிராம மக்கள்.. நடந்தது என்ன?
புதுச்சேரியில்..
புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சந்திரன், இவரது மனைவி கலைச்செல்வி (24). அதே பகுதியை சேர்ந்த எழுமலை என்பவருக்கு சந்திரன் ரூபாய் 5 லட்சம் கடன் கொடுத்துள்ளார், கொடுத்த கடனை...
தலைமை ஆசிரியை கையை கடித்து குதறிய வேதியியல் ஆசிரியை.. கொடூர சம்பவம்!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வருகிறது சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஜெயசெல்வி. இவர் இந்த பள்ளியில்...
நீரில் விழுந்த மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
தமிழகத்தில்..
நேற்று மிலாடி நபி என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. லீவு விட்டாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் சிலநேரங்களில் இந்த கொண்டாட்டங்கள்விபரீதத்தில் முடிந்து விடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி...
7ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!
சென்னையில்..
சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர், வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீப்திகா.
இவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம்...
திமுக கவுன்சிலர் கொலையில் திடீர் திருப்பம்.. கைதான தம்பதி.. இதற்காகத் தான் கொலை செய்தோம்..பகீர் தகவல்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு(57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா(42).
இவர் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக...
கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூர் எம்.கே.பி.நகரில் வசித்து வரும் ஜீவிதாவுக்கும் மே 25ம் தேதி...
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி… கதறித் துடிக்கும் பெற்றோர்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலு. இவர்களின் வீட்டு பிள்ளைகள் மணிவேல், சிறுமிகள் மோனிகா, ராஜலட்சுமி மூவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து...