Friday, July 18, 2025

இந்திய செய்திகள்

சிலிண்டர் கசிவால் விபரீதம்.. தாய்-மகள் பலியான சோகம்!!

0
சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும், மகளும் பரிதாபமாக...

உலக அழகி சான் ரேச்சல் விபரீத முடிவிற்கு இது தான் காரணம் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

0
சமீப காலங்களாக மாடல் துறையைச் சேர்ந்தவர்கள், திரையுலகைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைச் செய்துக் கொண்டது மாடல் துறையினரிடையே...

பாலில் கலப்படம்.. அடுத்தடுத்து 2 குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்!!

0
உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெருகி வருகிறது. மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் பிடித்தனர். UP 80 GT...

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!!

0
டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக...

பிள்ளைகளின் உதவித்தொகையை செலவு செய்ததால் மதுவில் விஷம் கலந்து கணவரை அடித்து கொன்ற மனைவி!!

0
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வான்கொல்லாவைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சந்திரசேகர்(46). இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும்...

18 அடி நீளம் கொண்ட ராஜநாகம்… அசால்ட்டாக பிடித்த பெண் வனத்துறை ஊழியர்!!!

0
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் அருகில் உள்ள ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும்...

மருத்துவக் கல்லூரி மாணவி கழிவறையில் சடலமாக மீட்பு!!

0
சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தைச்...

அமெரிக்காவில் தொடரும் சோகம்… சுற்றுலா சென்ற போது விபத்தில் 2 குழந்தைகளுடன் இந்திய தம்பதி உடல் கருகி பலி!!

0
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கட் - தேஜஸ்வினி . இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அட்லாண்டா நகரில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, டல்லாஸ் நகருக்கு...

3 வருட காதல் இனித்தது கல்யாணம்னா கசக்குதோ எனக்கூறி கழுத்தை அறுத்து காதலியை கொலை செய்த காதலன்!!

0
ஆந்திர மாநிலம், விஜய நகரம், கஜராயுனி வலசாவில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவர் குடும்பத்தினருடன் ஐதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகள் 23 வயது ரம்யா . இவர் அங்குள்ள...

பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற அவலம்!!

0
பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ தூரம் நாற்காலியில் தூக்கி வந்தனர். இந்திய மாநிலமான ஒடிசா, மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனாய்...