Thursday, October 24, 2024

இந்திய செய்திகள்

கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தில் டேப் சுற்றி மகன், மகளை கொன்றதை வீடியோ எடுத்த மனைவி!!

0
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில்...

கணவர் நீண்ட ஆயுளோடு இருக்கணும்… பூஜை முடித்த கையோடு உணவில் விஷம் கலந்த பாசக்கார மனைவி!!

0
என் கணவர் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்” என்று பூஜை முடித்த கையோடு கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் பாசக்கார மனைவி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

ஆசையாசையாய் கல்யாணம் செஞ்சும் புருஷனோட சேரவே விடல… புதுமணப்பெண் தூக்கிட்டு எடுத்த விபரீத முடிவு!!

0
அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும்...

ஒரே அறையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

0
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார்...

காவலாளி மீது கொலைவெறித் தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

0
மாமல்லபுரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த தனியார் காவலாளியை நோ எண்ட்ரி பகுதியில் காரில் நுழைந்தவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

கோடிகளில் எகிறிய சொத்துமதிப்பு… குடும்பத்தோடு சிக்கிய திமுக பெண் கவுன்சிலர்!!

0
சாதாரண கவுன்சிலர் தானே? என்று யாரும் கேட்டு விட முடியாது. இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள கிடுகிடுவென கோடிகளில் எகிறியது சொத்து மதிப்பு. இத்தனைக்கும் பெரிய நகரப் பகுதிகளில் எல்லாம் கவுன்சிலர் கிடையாது. ஆனா ஆளுங்கட்சி...

காவல்துறையினரிடம் எல்லைமீறிய கள்ளக்காதல் ஜோடி!!

0
நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரையில் குடிபோதையில் இருந்த ஜோடிகள் போலீசாரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது அந்த ஜோடியிடம் போலீசார்...

பால் ஊற்றியவுடன் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி… அடுத்து நடந்த ஆச்சரியம்!!

0
வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி...

காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்த காதலன்!!

0
காதலித்து வந்தவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில், காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி,...

அதிக இரத்தப்போக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

0
திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு காரணமாக, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்...