Tuesday, May 30, 2023

இந்திய செய்திகள்

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர்… அதிர்ச்சிக் காரணம்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மனைவி மாலதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி...

துப்பட்டா அணியாத பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய இளைஞன்!!

0
சென்னையில்.. சென்னை அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக சாலையில் செல்லும் அழகான பெண்கள் மற்றும் மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களை...

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது மாணவன்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
தெலுங்கானாவில்.. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 வயது சிறுமியை அவரது நண்பரான 17 வயது மாணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், அந்த...

50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… இடையில் வந்த 55 வயது நபர் : இறுதியில்...

0
கடலூரில்.. கடலூர் மாவட்டத்தை அடுத்த பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம்...

வெட்கத்தில் தலை கவிழ்ந்த சுட்டிக் குழந்தை.. 1000 கவலையை மறக்க வைக்கும் காட்சி!!

0
சுட்டிக் குழந்தை.. 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த தந்தையை பார்த்து மகள் வெட்கப்படும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்பொழுதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு...

பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்.. ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு : அதிர்ச்சி வீடியோ!!

0
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேசத்தில் சன் பீம் என்ற தனியார் பள்ளியின் முதல்வர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீவஸ்தாவாவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி...

சீரியல் நடிகை மகாலட்சுமி விவாகரத்து விவகாரம்… ச்சை… இதுகளுக்கு வேற வேலையே கிடையாது!!

0
விஜே மகாலட்சுமி.. கடந்த ரெண்டு மூன்று நாட்களாக, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரையும் கழற்றி விட்டுட்டாரு போல என சீரியலை க்ளைமேக்ஸை விட பெரிய அளவில்...

உயிரிழந்த அன்பு மனைவி.. 9 லட்சம் செலவில் சிலை அமைத்து பூஜை செய்யும் கணவர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, நேஷ்னல் காலனியில் வசிப்பவர் நாராயணன்(85). இவருடைய மனைவி ஈஸ்வரி (65). இத்தம்பதிக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி...

இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த...

நண்பனின் உடல் தகனம் செய்யப்பட தீயில் குதித்து உயிர்விட்ட நபர்.. இப்படி ஓர் நட்பா!!

0
இந்தியாவில்.. இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நபர் ஒருவர் அவர் தகனம் செய்யப்பட அதே தீயில் குதித்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில், சனிக்கிழமையன்று, யமுனை ஆற்றின்...