மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ரிது வர் புகைப்படங்கள்!!
ரிது வர்மா...
நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக...
காதலால் கண்ணை மறைத்த கோபம்… தாத்தாவால் பேத்திக்கு அரங்கேறிய சோகம்!!
இலங்கையில்..
காதல் உறவால் ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்...
38 வருஷம் கழிச்சு பெற்ற தாயை முதல் முறையா பார்த்த பெண்.. கல்லும் கரையும் பின்னணி!!
இலங்கையில்..
இணையத்தில அவ்வப்போது நிறைய உருக்கமான பின்னணி கொண்ட சம்பவங்கள் வைரலாகி, கேள்விப்படும் பலரையும் ஒரு நிமிடம் அப்படியே மனம் நொறுங்க வைக்கும்.
இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவத்தை பற்றிய செய்தி தான்,...
பசுவுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்!!
இலங்கையில்..
இலங்கையில், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த காணியில் ஒரு பசு மாடு கட்டிவைக்கப்பட்டு, உரிமையாளரால் பராமரிக்கப்பட்டு வந்தது.இதனை தொடர்ந்து 19 வயது மதிக்கதக்க இளைஞரொருவர் தினமும் அங்குள்ள காணிக்கு சென்று வருவதை கவனித்த உரிமையாளர்,
குறித்த...
வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை… 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!
தமிழகத்தில்..
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில்...
இறந்த காதலிக்கு தாலி கட்டி மனைவியாகிய காதலன் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!
இலங்கை..
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.
10 வருட காலமாக 22 வயதுடைய...
இரவில் டீ விற்கும் இளைஞன்… பகலில் கல்வி கற்கும் நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்!
இந்தியாவில்..
இந்தியாவில் மாணவர் ஒருவர் இரவில் தேனீர் விற்பனை செய்து, பகலில் கல்வியைத் தொடர்ந்து இரண்டிலும் வெற்றிக்கொடி கட்டியுள்ளார்.
இரவில் தேனீர் வியாபாரத்தில் உழைக்கும் பணத்தை தனது கல்விச் செலவிற்காக குறித்த இளைஞர் செலவிடுகின்றார்.
இந்த மாணவனின்...
உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!
இலங்கை..
இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து...
மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!
மதுரை...
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து...
அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… மனைவி கையில் இருந்த செல்போன் : ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!
வல்வெட்டித்துறையில்..
இலங்கையின் வல்வெட்டித் துறையை அடுத்த நெடியகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணபவா ரஞ்சித் குமார் (வயது 30). இவரது மனைவியின் பெயர் கிருசாந்தினி (வயது 26).
இவர்கள் இருவரும் தங்களின் அறையில் உறங்கி கொண்டிருந்த...