ஆசிரியர் வீட்டில் இருந்து வீசிய 16.50 லட்சம்!! அ தி ர்ச்சியளிக்கும் தகவல்!!

398

தர்மபுரி………..

தர்மபுரி மா வட்டம் அரூர் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர், அ.ர.சுப் பள்ளியில் ஆ.சி.ரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் பணம் ப.து.க்கி வைத்து, அ.தி.மு.க வே.ட்.பாளருக்கு ஆ.த.ரவாக வா.க்.கா.ள.ர்களுக்கு பட்டுவாடா செ.ய்.ய.ப்படுவதாக அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.த்.தையனுக்கு ர.கசிய தகவல் கி.டை.த்தது.

இதையடுத்து, அவரது உ.த்.தரவின்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.ர்.தல் ப.ற.க்.கும்படை அலுவலர் சாணக்கியன் த.லை.மையிலான குழுவினர் திரு.வி.க நகரில் உள்ள குமார் வீட்டில் சோ.த.னை மே.ற்.கொ.ண்.டனர்.


அப்போது, ஆ.சி.ரியர் குமார் வீட்டிலிருந்து வீ.ச.ப்பட்ட 16.50 லட்சத்தை அதிகாரிகள் ப.றி.மு.தல் செய்தனர். இதுதொடர்பாக வி.சா.ர.ணை ந.ட.த்தி, தர்மபுரி மா.வ.ட்ட அ.ர.சு வ.ழ.க்.கறிஞர் பசுபதி, பல் ம.ரு.த்துவர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி ஆகிய 4 பேர் மீது வ.ழ.க்குப் ப.தி.வு செ.ய்.யப்பட்டது.

இந்நிலையில், அ.ர.சு வ.ழ.க்.க.றிஞர் பசுபதி, பல் ம.ரு.த்துவர் சரவணன் ஆகியோரை போ.லீ.சா.ர் நேற்று முன்தினம் கை.து செ.ய்.த.னர். பின்னர், இருவரும் ஜா.மீ.னில் வி.டு.விக்கப்பட்டனர்.