ஆடு மேய்க்க சென்ற 11 வயதான சிறுமிக்கு அரங்கேறிய விபரீதம் : கதறும் குடும்பம்!!

342

உத்தரபிரதேசம்….

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பிரதாப்கரில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயதான பெ.ண்ணொருவர் தினமும் பல ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வயல் பகுதிக்கு ஓட்டி செல்வது வ.ழ.க்கம்.

இதை அந்த பகுதியை சேர்ந்த 20 வயதான வா.லிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார் .மேலும் அவரை அடைய பலமுறை திட்டம் தீ.ட்டினார்.

இதனால் அந்த பெ.ண் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல ஆடுகளை மேய்க்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.


அப்போது அவரோடு யாரும் வராததை கண்டு அந்த வாலிபர் தன்னுடைய திட்டத்தினை நிறைவேற்ற வலை விரித்தார்.

அதனால் அந்த காட்டுப்பகுதியில் அவரை அந்த வாலிபர் ப.லா.த்.கா.ரம் செ.ய்.து விட்டு ஓடி விட்டார் .இதனால் அந்த பெ.ண் சுய நினைவின்றி கிடந்தார் .பின்னர் அவரின் உறவினர் அந்த பெ.ண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சி.கிச்சைக்கு சேர்த்து ,அவருக்கு நினைவு திரும்ப வைத்தனர்.

பிறகு அவரிடம் வி.சாரித்த போது அந்த காட்டுக்குள் அந்த வா.லிபரால் தனக்கு நேர்ந்த கொ.டு.மையை கூறினார் .பிறகு போ.லீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை கைது செ.ய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கொண்டு அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அந்த ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார்.