Friday, September 22, 2023

Tamil 360

12550 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ளது பாபு பனாரசி தாஸ் கல்லூரி . இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார். அவர் தனது நண்பருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார். அவரது நண்பர் ஆதித்யா பதக் நிஷ்தாவை லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள தயாள் ரெசிடென்சிக்கு அழைத்து சென்றார். ஆதித்யாவின் நண்பர்கள் பலர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் மதுவும் பரிமாறப்பட்டுள்ளது. விடிய, விடிய நடந்த பார்ட்டியில்...
தென்காசியில்.. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார் ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் இருவருக்கும்...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்றுன்று உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த நட்பு, நீண்ட நாள் பிரிந்த உறவுகள், ஒன்று சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீண்ட நாள் பிரிவுக்கு பின் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குறுக்கு வழியில் யோசனை தோன்றும். நேர் வழியில் சென்றால் சாதிக்க ரொம்பவும் நேரமாகிறது. குறுக்கு...
ஜூலி.. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஜல்லிக்கட்டு வீராங்கனை ஜூலி அந்த நிகழ்ச்சியில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக மாறினார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்ற பிக் பாஸ் ஜூலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். ஆரம்பத்தில் சினிமா படங்கள் ஹீரோயினாக நடிக்கிறேன் என கிரின்ஜ் செய்து வந்த ஜூலியை பலரும்...
கீர்த்தி ஷெட்டி.. மும்பையை சொந்த ஊராக கொண்டவர் கீர்த்தி ஷெட்டி. சொந்த மாநிலம் கர்நாடகா. ஆனாலும், வியாபாரம் காரணமாக மும்பையில் செட்டில் ஆனது இவரின் குடும்பம். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். சூப்பர் 30 என்கிற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது நம்ம ஊரு அலைகள் ஓய்வதில்லை...
கே. ராஜன்.. பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன். எந்த சமரசமும் இல்லாமல் பெரிய நடிகர்கள் நடிகைகள் என அனைவரையும் விளாசி வருகிறார். குறிப்பாக நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்களால் வளர்ந்த நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். அவருடைய பேச்சு பலமுறை சர்ச்சையாகவும் முடிந்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆகவேண்டுமா? இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த மதன் (42) - நாகராணி (33) தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நாகராணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராணி தாயார் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் வசித்து வரும் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே இரு வீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ராஜராஜேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினமே இருவரும் மறு...