ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 2.13 கோடி மோ.ச.டி: அதிர்ச்சித் தகவல்!!

417

மூதாட்டி………..

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த மூதாட்டியிடம் 2 கோடி ரூபாயை மோ.ச.டி செ.ய்.த டெல்லியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கை.து செ.ய்.து.ள்.ளனர்.

மந்தைவெளியைச் சேர்ந்த சுதா ஸ்ரீதரன் என்ற அந்த மூதாட்டியின் கணவர் ஸ்ரீதரன் இ.ற.ந்.து.விட்ட நிலையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக ம.ர்.ம நபர்கள் சிலர் சுதாவை போனில் அழைத்துள்ளனர்.

கணவர் ஸ்ரீதரன் பாலிசி எடுத்திருந்ததாகவும் அதன் மு.தி.ர்ச்சித் தொகையைப் பெற முன் தொகை செலுத்த வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.


அதனை நம்பி பல்வேறு கட்டங்களாக 2 கோடியே 13 லட்ச ரூபாய் வரை மோ.ச.டி கு.ம்.பல் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கிறார் சுதா. ஆனால் மு.திர்.வுத் தொகை கடைசிவரை கிடைக்காத நிலையில், ம.ர்.ம நபர்களின் தொடர்பும் து.ண்.டி.க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பு.கா.ரின் பேரில் தனிப்படை அமைத்து வி.சா.ர.ணையை மு.டு.க்.கிய மத்திய கு.ற்.ற.ப்பிரிவு போ.லீ.சா.ர், டெல்லியைச் சேர்ந்த 6 பே.ரை கை.து செ.ய்.த.னர். அவர்களை மாநகரக் கா.வ.ல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி வெ.கு.மதிகளை வழங்கினார்.