இது என்னோட லாஸ்ட் சான்ஸ்ன்னு கெஞ்சுனேன்.. அப்போ கூட விடல… அனிகா விக்ரமன் கண்ணீர்!!

44074

அனிகா விக்ரமன்…

தமிழில் விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனிகா விக்ரமன். இந்த திரைப்படங்களை தவிர மலையாள திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடித்த அனிகா விக்ரமன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர்.

இ.வர் த.ன்னுடைய மு.ன்னாள் கா.தலன் தா.க்.கி.ய.தா.க ச.மீபத்தில் தெ.ரிவித்திருந்தார். த.ன்னுடைய மு.ன்னாள் கா.தலன் த.ன்னை தா.க்.கி.ய.தா.க கு.ற்.ற.ம் சா.ட்டியுள்ள அ.னிகா வி.க்ரமன் இ.து கு.றித்து கா.வல்துறையிலும் பு.கா.ர் அ.ளித்துள்ளதாக தெ.ரிவித்திருக்கிறார்.

இந்த பு.கா.ரில் நடிகை அனிகா விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை உ.ட.ல் அ.ளவிலும் மனதளவிலும் பல வருடங்களாகவே து.ன்.பு.று.த்.தி வந்ததாகவும், இதனால் பெங்களூர் போலீசாரிடத்தில் பு.கா.ர் அ.ளித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட கா.ய.ங்.க.ள் கு.றித்து க.ண்ணீருடன் பேசியிருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,”ஆரம்பத்துல எல்லாம் சரியா தான் இருந்தது. அமெரிக்காவுல அவர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு.

சாதாரணமா காதலர்களுக்கு இடையே வருவதை போல அப்பப்போ சில பிரச்சனைகள் வந்திருக்கு. ஆனா அவர் இவ்வளவு மோ.சமா நடத்துப்பாருன்னு எனக்கு தெரியாம போயிருச்சு.

ரெண்டு பேரும் ச.ண்.டை போ.ட்டோம். அவர் என்னை மோ.ச.மா தா.க்.கி.ட்.டா.ரு. என் போனை எடுத்துகிட்டாரு. அதை கொடுத்திடு, என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்னு கால்ல விழுந்து கெஞ்சுனேன்.

ஆனா, என் முகத்திலேயே தா.க்.கி.னா.ர். மேலும், எப்படி நீ இனிமே நடிக்கிறன்னு பாருக்குறேன்னு சொன்னாரு. நான் எழுந்து பாத்ரூமுக்குள்ள ஓடிட்டேன். அதுக்கு அப்புறம் தான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்ததும் நான் க.த.றி அ.ழுதேன்.

அதுக்கப்புறமும் அவரோட கோ.ப.ம் குறையல. அங்கிருந்து வெளியேறி போலீஸ்-ல புகார் கொடுத்தப்போ அவர் எதிர்பார்த்தது மாதிரியே அங்கிருந்து த.ப்.பிச்சு போ.ய்ட்டாரு” என்றார்.