ஏறாவூரில் வி.பரீத முடிவை மேற்கொ.ண்.ட காதலர்கள்: ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்த மா ணவி!

517

ஏறாவூரில்…

ஏறாவூரில் மா.ணவி அ லரி வி தையினை உ.ட்கொ.ண்.டு மட்டக்களப்பு போதனா வை.த்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சி.கி.ச்.சை பெ ற்று வந்த நி லை யில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி ம.ர.ண.ம.டை.ந்.துள்.ள ச.ம்.பவம் இடம் பெற்றுள்ளதாக பொ.லி.ஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொ.லி.ஸ் பி.ரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த தரம்-11 இல் கல்விகற்று வந்த கந்தசாமி-அனுசியா என்ற மா.ணவியே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்து.ள்.ளார். ச.ம்.பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த மா.ண.வி அதே கிராமத்தைச் சேர்ந்த இ ளைஞன் ஒருவரை கடந்த ஒருவடருடங்களாக கா.த.லி.த்.து வந்த நிலையில் திங்கள் அதிகாலை குறித்த இருவரும் வீட்டிலிருந்து தி.டீ.ரெ.ன கா.ணா.ம.ல் போ.யி.ரு.ந்.ததாகவும்


பின்னர் இருவரும் ஜீவபுர பிரதேசத்தில் அ.ல.ரி வி.தை.யினை உட்கொ.ண்.டி.ரு.ந்த நி.லையில் கா.ண.ப்படுவதாகவும் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரையும் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சி.கி.ச்.சை.க்காக மட்டக்களப்பு போதனா வைத்.தி.யசா.லையில் அனுமதித்து சி.கி.ச்.சை.யளி.க்கப்பட்டு வந்த நி லையில் குறித்த மா.ணவி சி.கி.ச்.சை பலனின்றி ம.ர.ண.ம.டை.ந்.துள்ளார்.

மற்றையவர் அ.வ.சர சி.கி.ச்சை.ப்பிரி.வில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீ.திவான் நீதிமன்ற நீதிபதியின் உ.த்.தர.விற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் தி.டீ.ர் ம.ர.ண வி.சா.ர.ணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் பி.ரே.த.த்.தை பார்வையிட்ட பின்னர் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு உட்படுத்தும்படி உ.த்.தர.வி.ட்டு.ள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக வி.சா.ர.ணை.க.ளை ஏறாவூர் பொ.லி.ஸா.ர் மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.