ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்க ஸ்மாட்போன் வாங்கிக் கொ டுத்துள்ள பெற்றோர்களுக்கு பே.ரி.டி.யாக வந்த செய்தி!!

313

ஒன்லைன் வகுப்பு………..

தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கேட்டதானாலேயே வாங்கிக் கொ.டு.த்தேன். என பெற்றோர் பொலிஸின் வி.சா.ர.னையின்போது தெரிவித்துள்ளனர்.

கொ.ரோ..னா காலத்தில் பாடசாலைகள் மூ.ட.ப்பட்டுள்ளதால் பாடங்களை ஒன்லைன் ஊடாக ப.டி.ப்பதற்கே பெற்றோர்களால் போ.ன் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு மாணவிக்கு..

ஆனால் அந்த மாணவி புதிய போனில் ஒரு புதிய பேஸ்புக் கணக்கை ஒன்றை ஆ.ர.ம்பித்து, அதன் ஊடகவே இன்னும் ஒரு மாணவனது முகநூலில் ந.ட்பு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் சட் ஊடாகவே இருவருக்கும் காதல் நட்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


அதன் பின்னர் மாணவி மகரகமையில் பிரத்தியோக வகுப்புக்குச் செல்வதாகக் பெற்றோருடன் கூ.றி கடந்த ஆகஸ்ட் 1ம் திகதி இருவரும் கந்தல பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் த.ங்.கி அம் மாணவியை வ.ழு.க்.க..ட்.டாயமாக கற்.ப.ளி.த்துள்ளான் என தெரிவிக்கப்படுகிறது, மேலும் அம் மாணவிக்கு வயது 15 மகரகம பிரதேசத்தில் வாழ்பவர்.

கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பவர் தற்பொழுது இம் மாணவி கர்.ப்.பம் த.ரி.த்.துள்ளாள் அதன் பின்னர் மாணவி மாணவனுக்கு தான் க.ர்.ப்.பம் அடைந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து இருவரும் ச.ண்.டை பி.டி.த்து பிரி.ந்..துள்ளனர் என பெற்றோர்களால் கொடுக்கப்பட்டுள்ள பொலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அம்மாணவன் குறித்த மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளான் மாணவியின் குடும்பத்தாருக்கும் இவ்விடயம் தெரியவந்ததையடுத்து கு.ழ.ப்பம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இரு மாணவர்களது பெற்றோர்களும் மகரகம பொலிஸ் மு.றை.ப்பாடு செய்ததையடுத்து தற்பொழுது மாணவன் மகரகம பொலிஸாரினால் கை.து செய்யப்பட்டு விசா.ர.ணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.

பிள்ளைகளுக்கு ஒன்லைன் வகுப்புகளுக்கென லெப் டொப், வைப் பை வசதிகள், ஸ்மாட் போன் என வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் அவதானமாக இருத்தல் வேண்டும் என அ.றிவு.று.த்தப்படுகின்றனர்.