கணவரை கொ.ன்.று வீட்டு தோட்டத்தில் பு தை.ப்பு: க ல்லூரி மா ணவனுடன் மா ய.மான இளம் தாயார்.!!

476

தமிழகத்தில்…

தமிழகத்தில் க ணவரை கொ.ன்.று வீட்டு தோ ட்டத்தில் பு.தை.த்.து வி ட்டு, கேரளாவில் ப து ங்.கி.ய இ ளம்பெ.ண்.ணை க.ள்.ள.க்கா.தலனுடன் பொ லிசார் கை.து செ.ய்.து.ள்.ள.னர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால் (33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 2 கு.ழ.ந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொ.ண்.டு,

புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு கா ணவில்லை.

கு ழ.ந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொ.ண்.டி.ரு.ந்.தனர். இதனால் அவருக்கு தனது மருமகள் மீது ச.ந்.தே.க.ம் ஏ.ற்.பட்டது. தொடர்ந்து அவர் பொ.லி.சா.ரி.டம் பு.கா.ர் அ.ளி.த்.துள்ளார். பொ.லி.சா.ர் சம்பவ இடத்துக்கு வந்து வி.சா.ரி.த்.த போது,


அவர்களது வீட்டு தோ.ட்டத்தில் புதிதாக ப.ள்.ளம் தோ.ண்.டி.யபடி கி ட ந்தது. இதையடுத்து ச.ந்.தே.க.த்.தின் பேரில் அந்த இடத்தை பொ.லி.சார், தோ.ண்.டி பா ர்த்த போது லியோபால் பு.தை க்.கப்.பட்டு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய வி.சா.ர.ணை.யில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொ டர்பு இருப்பது தெரிய வந்தது.

ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது க.ள்.ள.க்கா.தல் வி.வ.கா.ரம் லியோபாலுக்கு தெரியவரவே,

அவரை இருவரும் சே ர் ந்து கொ.லை செ.ய்.து வீட்டு தோ.ட்டத்தில் பு.தை.த்து வி.ட்டு, த லை.ம.றை.வாகி இருப்பது தெரியவந்தது.

இதனிடையே, த.லை ம றை.வான ஜோடியை பொ.லி.சார் தீ.வி.ர.மாக தே.டி வ.ந்.தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து த.னிப்ப.டை பொ.லி.சார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு ப.து.ங்.கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கை.து செ.ய்.து, வி.க்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.

கை.தா.ன ராதாகிருஷ்ணன் அளித்த வா.க்கு.மூ.லத்தில், ஏற்கனவே ஒருவரை அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.த பா.ணியை பின்பற்றி லியோபாலை தீ.ர்.த்.து க.ட் டி.ய.தாக கூ றி யுள்ளார்.

த ற்போது அ ந்த கொ.லை கு.றி.த்தும் பொ.லிசார் வி.சா.ர.ணை மேற்கொ.ண்டு வருகின்றனர்.