காதல் ம.னை.வி ம.ர.ணம்! அ.ழு.து கொண்டிருந்த க.ண.வனின் மூச்சும் நின்றது- நே ர்ந்த விபரீத ச.ம்பவம்!!

260

தமிழகத்தில்………..

தமிழகத்தில் ம.னை.வி இ.ற.ந்த து.க்.க.த்தில் தொடர்ந்து அ.ழுது கொண்டிருந்த கணவனும் ப.ரி.தா.பமாக உ.யி.ரிழ.ந்த சோ.க ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது.

தஞ்சாவூரின் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (80). இவரது ம.னை.வி அம்சவள்ளி (78).

இவர்களுக்கு 5 மகன்கள் இருக்கின்றனர், வயது மு.தி.ர்வின் காரணமாக உ.ட.ல்.நிலை ச.ரி.யில்லாமல் இருந்த அம்சவள்ளி நேற்று மாலை உ.யி.ரிழந்தார்.


ம.னை.வி இ.ற.ந்த து.க்.கத்தில், திருவேங்கடம் தொடர்ந்து அ.ழு.து கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் அவரது அழுகை ச.த்.தம் கேட்காமல் இருக்கவே, மகன்கள் ப.த.றி.ப்.போய் பார்த்த போது, அவரும் ம.ர.ண.மடைந்தது தெரியவந்தது.

தாய்- தந்தை இருவரையும் இ.ழ.ந்த து.க்.க.த்தில் மகன்கள் க.த.றி து.டி.த்.தனர், வாழ்ந்த போதும் ஒன்றாய் வா.ழ்.ந்து சாவிலும் பிரியாத தம்பதியினர் பாசத்தை எண்ணி உறவினர்கள் நெ.கி.ழ்ந்து போயினர்.