கு.டி.போ.தையில் ம.னை.வியுடன் ச.ண்.டை மகன் வீட்டை கொ.ளு.த்.திய தந்தை!! நள்ளிரவில் ந.ட.ந்த ச ம்பவம்!!

297

எரவர போஜா……….

கு.டி.போ.தை.யி.ல் நள்ளிரவில் தன் மகனின் வீட்டின் மீது பெ.ட்.ரோல் ஊ.ற்.றி தீ வைத்த ச.ம்.ப.வ.த்தில் 6 பேர் உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது. கர்நாடகா மா.நி.லம், குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா முகுடகேரி கிராமத்தில் கானூரு சாலையில் வசந்த் என்பவரின் லைன் வீட்டில் தன் கு.டு.ம்.ப.த்தினருடன் வசித்து வந்தவர் எரவர மஞ்சு.

இவரது தந்தை எரவர போஜா. மஞ்சுவின் வீட்டிற்கு அவரது உறவினர்கள் சிலர் வந்து த.ங்.கி.யு.ள்.ளனர். இந்நிலையில், கு.டி.போ.தை.க்.கு அ.டி.மை.யா.ன எரவர போஜா, நேற்று முன்தினம் இரவு அதிகளவு ம.து கு.டி.த்.து விட்டு போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்துள்ளார். எரவர போஜாவிற்கும் அவரது ம.னை.வி.க்.கும் த.க.ரா.று ஏ.ற்.ப.ட்டுள்ளது.

கு.டி.போ.தை.யில் தன் ம.னை.வி.யி.டம் ச.ண்.டை போ.ட்ட எரவர போஜா, நள்ளிரவில் எ.ழுந்து வெளியே வந்து வீட்டின் க.தவு மற்றும் ஜென்னல்களை வெ.ளி.ப.க்கமாக தா.ழி.ட்.டு.ள்ளார். பின்னர், வீட்டின் மீது பெ.ட்ே.ராலை ஊ.ற்.றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து த.ப்.பி.யோடி. விட்டார்.


நள்ளிரவு என்பதால் அனைவரும் ஆ.ழ்.ந்.த உ.ற.க்.க.த்.தில் இருந்தனர்.வீடு முழுவதும் தீ.ப்.ப.ற்.றி எ.ரி.வ.தை க.ண்.ட மஞ்சு குடும்பத்தினர் அ.ல.றி.ய.டித்து கூ.ச்.சல் இட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து வீட்டில் இருந்தவர்களை கா.ப்.பா.ற்ற முயற்சித்தனர்.

ஆனால், இந்த தீ வி.ப.த்.தில் 6 வயது சிறுமி பிரார்த்தனா மற்றும் சீதா (45), பேபி (40) ஆகிய மூன்று பே.ரு.ம் ச.ம்.ப.வ இடத்திலேயே தீ.யி.ல் க.ரு.கி ப.ரி.தாபமாக உ.யி.ரி.ழ.ந்.தனர்.மேலும் தீ.யி.ல் ப.டு.கா.ய.ம.டைந்த 5 பேரை மீ.ட்டு மைசூரு ேக.ஆர்.ம.ரு.த்.துவமனைக்கு சி.கி.ச்.சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சி.கி.ச்.சை பெற்று வந்த விஷ்வாஸ் (3), பிரகாஷ் (7), மற்றொரு விஷ்வாஸ் (6) ஆகிய மூன்று பேர் சி.சி.ச்சை ப.ல.னி.ன்.றி நேற்று உ.யி.ரி.ழ.ந்.தனர். மேலும் பாக்யா (40), பாஜி (60) ஆகியோருக்கு தீ.வி.ர சி.கி.ச்சை அ.ளி.க்.கப்பட்டு வருகிறது.