கூ.ட்டு ப.லா.த்.கார வ.ழ.க்.கில் கை.தான சி றுவன்; கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட அறையில் செ ய்த செ யல்!

402

இந்தியாவில்…

இந்தியாவில் கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ழ.க்.கி.ல் கை.து செ.ய்.யப்பட சி.று.வன் த.னி.மைப்.படுத்தப்பட்ட அ.றையில் தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ..லை செ.ய்.துகொ.ண்.ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

இந்திய மாநிலம் ஜார்கண்டில் உள்ள பாகூர் நகரத்தில், கடந்த ஏப்ரல் 13-ஆம் திகதி இரவு, 35 வயதான ஒரு பெ.ண்.ணை 11 பேர் கொ.ண்.ட கு.ம்.ப.ல் க.ட.த்.தி பா.லி..ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த.து.

பா.தி.க்.க.ப்ப.ட்ட பெ.ண் ஏப்ரல் 15-ஆம் திகதி கா.வ.ல்து.றை.யில் பு.கா.ர் அ.ளி.த்.த.தையடுத்து, இந்த வ.ழ..க்கில் ஒரு சி.று.வன் உட்பட கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.பட்ட 11 பேரையும் பொ.லி.ஸார் ஏப்ரல் 16-ஆம் திகதி கை.து செ.ய்.த.னர்.


பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் ம.ரு.த்துவ ப.ரிசோ.தனைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது, அ.வ.ருக்கு கொ.ரோ.னா தொ.ற்.று இ.ரு.ப்பது உ.று.தியா.னது. அதனையடுத்து, அப்பெ.ண்ணை மா.றி.மா.றி சீ.ர.ழி.த்.த.தா.கக் கூறப்படும் அந்த 11 பே.ரும் கொ.ரோ.னா சோ.த.னை.க்கு உ.ட்.ப.டு.த்த.ப்பட்டனர். அதில், 8 பே.ரு.க்கு கொ.ரோ.னா தொ.ற்.று உ.று.தி.யா.னது.

ஆனால் அந்த குறிப்பிட்ட சி.று.வனுக்கு தொ.ற்.று ஏ.ற்.ப.ட.வி.ல்லை எ.ன்.பதால், பா.து.கா.ப்பு கா.ர.ண.ங்களுக்காக மு.ன்.னெ.ச்.சரிக்கை ந.ட.வடி.க்.கையாக அவர் தனி அ.றையில் ஏப்ரல் 17-ஆம் திகதி த.னி.மைப்.படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 22) அந்த சி.று.வன் த.னி.மை.ப்படுத்தப்பட்ட அ.றை.யிலேயே தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.ட.தாக ஜார்கண்ட் டி.எஸ்.பி விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ள்.ள.ப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.