கை ஒடிந்தாலும் தன்னம்பிக்கை உடையாத இளம்பெண்.. அவர் செய்ததை பாருங்க…!

334

இளம்பெண்…

தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் எந்த சூழலிலும் வாழ்வை எ.தி.ர்கொ.ள்.ள முடியும். தன்னம்பிக்கைக்கு முன்னால் எதுவுமே ஒரு குறையாக இருக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் யானைக்குப் பலம் தும்பிக்கையில் என்றால் மனிதர்களுக்குப் பலம் நம்பிக்கையில் எனச் சொல்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்கிற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் வாழ்வில் எந்த வெற்றியும் வந்து சேராது. இதோ இங்கேயும் அப்படித்தான். ஒரு இளம்பெண் கீழே வி.ழு.ந்து அ.றுவை சி.கி.ட்.சை செ.ய்.து இருக்கிறார். கை ஒ.டிந்த நிலையில் அவர் கையில் கட்டு போ.ட்.டிருக்கிறார்.

ஆனால் இந்த சூழலிலும் அவர் மனம் தளராமல் முக்கால பாடலுக்கு டைவ் அடித்து ஆடுகிறார். அதிலும் உ.டை.ந்த கை தரையில் ப.டாமல், எந்த சே.த.மும் ஆகாமல் அந்தப் பெண் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வை.ர.லாகி வருகிறது. இதோ நீங்களே ஒருநிமிடம் பாருங்கள். அசந்துப் போவீர்கள்.