கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை ஒரே நேரத்தில் பெண்ணுக்கு செலுத்திய நர்ஸ்! அதன் பின் என்ன நடந்தது தெரியுமா?

275

இந்தியா……….

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போன் பேசிய மும்முரத்தில் பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை நர்சு ஒருவர் செலுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் அக்பர்பூர் பகுதியில் அமைந்த அ.ர.சின் முதன்மை சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொ.ள்.வதற்காக 50 வயதான கமலேஷ் குமாரி என்ற பெண் சென்றுள்ளார்.

அவருக்கு முதலில் ஒரு டோசுக்கான தடுப்பூசியை போட்டு விட்டு சில வாரங்கள் க.ழி.த்து அடுத்த டோஸ் செ.லு.த்தப்பட வேண்டும். ஆனால், போன் பேசியபடி அலட்சியமுடன் செ.ய.ல்பட்ட சுகாதார மைய நர்ஸ் கவன குறைவாக 2 தடுப்பூசிகளுக்கான ம.ரு.ந்தை ஒரே நேரத்தில் போ.ட்.டு உள்ளார்.


இதுபற்றி அந்த பெ.ண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் ச.ண்.டை போ.ட்.டுள்ளார். இதனையறிந்த பெ.ண்ணின் உறவினர்கள் அ.ம.ளியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த ச.ம்.பவம் தொடர்பில் மா.வட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை ம.ரு.த்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 தடுப்பூசிக்கான ம.ரு.ந்து செலுத்தப்பட்டதில் பெ.ண்.ணின் கையில் லேசான வீ.க்.கம் ஏற்பட்டு உள்ளது. எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்த வி.வ.கா.ரம் குறித்து முதன்மை சுகாதார மையத்தின் மூத்த ம.ரு.த்துவரிடம் வி.சா.ரணை மேற்கொள்ளும்படி மா.வ.ட்ட த.லைமை ம.ரு.த்துவ அ.தி.காரி உ.த்.தரவிட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.