தகனம் செ.ய்.ய சாலையில் நீண்ட வரிசையில் குவிந்து கிடக்கும் ச.ட.லங்கள் : நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி!!

404

இந்தியாவில்..

இந்தியாவில் த.க.னம் செ.ய்.ய சாலையில் நீண்ட வரிசையில் ச.ட.லங்கள் குவிந்து கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது. குறித்து வீடியோ தலைநகர் டெல்லியில் உள்ள சுபாஷ்நகர் சு.டு.கா.ட்டி.ல் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3ம் திகதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க டெல்லி அ.ர.சு முடிவு செ.ய்.து.ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ம.ரு.த்.து.வமனைகளில் ப.டு.க்கை வசதி தட்டுப்பாடு மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.


ஆக்ஸிஜனை விநியோகம் செய்யக்கோரி ம.ரு.த்.துவமனைகள் நீதிமன்றத்தை நாடின. மேலும், உதவிக்கரம் நீட்டுமாறு டெல்லி அ.ர.சு வெளிநாடுகளையும் நாடியது. தட்டுப்பாடு காரணமாக சி.கி.ச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக மக்கள் ப.லி.யா.கினர், இ.ற.ந்.த.வர்களின் ச.ட.ல.ங்.களை கு.வி.ய.ல் கு.வி.யலாக தகனம் செ.ய்.ய வே.ண்டிய து.ய.ர நி.லை ஏ.ற்பட்டது.

இந்நிலையில், சுபாஷ்நகர் சு.டு.கா.ட்டில் த.க.ன.ம் செ.ய்.ய ச.ட.ல.ங்கள் நீண்ட வரிசையில் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சு.டு.கா.ட்டில் பல ச.ட.ல.ங்கள் தகனம் செ.ய்.ய.ப்.பட்டு கொண்டிருக்கும் நிலையில், த.க.னம் செ.ய்.ய சாலையில் பல ச.ட.ல.ங்கள் வரிசையாக காத்துக்கிடப்பதை வீடியோ காட்டுகிறது. குறித்த காட்சி தங்கள் இ.த.ய.த்தை நொ.று.ங்.கச் செ.ய்.த.தாக வீடியோவை கண்ட பலர் து.ய.ரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.