தாகத்துக்கு தண்ணீர் குடிக்க சென்று டேமில் சி க்கிய யானை.. அதன் பின் ந டந்த ச ம்பவம்!!

809

யானை……….

வேலைக்குச் சென்ற இடத்தில் வி ப த்தில் சி க் கி மனிதர்கள் மட்டுமே கா ய ம் ப டுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சாதாரணமாக தாகத்துக்கு தண்ணீர் குடிக்கப்போய் மிருகங்களே ஆ ப த்தில் சி க் கிக் கொ ள்வது உண்டு.

இங்கேயும் அப்படித்தான் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக டேம் பகுதிக்கு வந்தது. அப்போது மதகில் சி க் கிக் கொண்டது. உடனே மீ ட் புக்குழுவினர் விரைந்து வந்து டேமில் சி க் கிய யானையை மீ ட் டனர். அதுவும் படிப்படியாக இதை செய்து முடிக்க முழுதாக 20 நிமிடங்கள் ஆனது.

இதுதொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ..