நாய் குட்டி…….

நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த சம்பவம் உத்தர பிரதேச மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளை பெற்றேடுத்துவிட்டு ம ர ண ம டைந்து விட்டது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்தன.

இந்நிலையில் குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.

இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை காணொளியாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.















