திருமணமான பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் : இளைஞர் செய்த மோசமானசெயலால் கதறும் இளம் பெண்!!

4900

டெல்லி..

டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெ.ண் சை.ப.ர் கி.ரை.ம் போ.லீசிடம் பு.கா.ர் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அந்த பெ.ண் கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் ராகவ் என்ற நபர் ரெக்வஸ்ட் கொடுத்து பிரெண்டாகியுள்ளார்.

பின்னர் இருவரும் இன்டாவில் சாட் செய்ய ஆரம்பித்து செல்போன் எண்களை பகிர்ந்துள்ளனர். பின்னர் வாட்ஸ்ஆப் மூலமும் தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து ராகவ் அந்த பெ.ண்ணிடம் அ.ன்பாக பேசி அவரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இருவரும் ஒரு கட்டத்தில் வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கி நிலையில்,


ஒ.ரு.மு.றை த.ன்.னி.ட.ம் ஆ.டை.யி.ன்.றி வீ.டி.யோ கா.லி.ல் பே.ச வே.ண்.டு.ம் எ.ன்.று பெ.ண்.ணை தூ.ண்.டி.யு.ள்.ளா.ர். பெ.ண்.ணு.ம் அ.வ.ரி.ன் பே.ச்.சை கே.ட்.டு ஆ.டை.க.ளை க.ளை.ந்.து வீ.டி.யோ கா.ல் பே.சி.யு.ள்.ளா.ர்.

அப்போது அ.தை பதிவு செய்து கொண்ட ராகவ், அந்த வீ.டியோவை வைத்து பெண்ணை பி.ளா.க்.மெ.யி.ல் செ.ய்யத் தொ.டங்கியுள்ளார். கேட்கும் ப.ணத்தை த.ரவில்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மி.ர.ட்.டியுள்ளார்.

மி.ர.ட்டலுக்கு ப.ய.ந்.து அ.ந்த பெ.ண்ணும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்னரும் 70 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என அவர் கேட்க, தன்னால் தர முடிவில்லை என ம.று.த்துள்ளார்.

உடனே, பெ.ண்ணின் வீ.டியோவை அ.வரது க.ணவருக்கு அ.னுப்பியுள்ளார் ராகவ். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவவிடுவேன் எனவும் மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர். இதைத்தொடர்ந்து பெண் டெல்லி சை.ப.ர் கி.ரை.ம் கா.வல்துறையிடம் பு.கா.ர் அ.ளிக்க அதன் பேரில் காவல்துறை,

கு.ற்.ற.வா.ளி ராகவை டெல்லி கரோல் பகுதியில் கை.து செ.ய்தனர். 25 வயதான ராகவ் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள இவர் ரயில்வேயில் ஒப்பந்த பணியாளராக உள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் பல போ.லி க.ணக்குகளை தொடங்கி பெண்கள் பலருக்கு மெசேஜ் அனுப்பி பழகி வந்தது வி.சாரணையில் அ.ம்பலமானது.

அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 3 சிம் கார்டுகளை காவல்துறை ப.றி.மு.த.ல் செய்துள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் ச.மூக வ.லைத்தளங்களில் எ.ச்.சரிக்கையாக பழக வேண்டும் என டெல்லி டிசிபி ஸ்வேதா சவுஹான் அ.றி.வுறுத்தியுள்ளார்.