திருமணமான 40 நாட்களில் கணவன் கண் எதிரில் 23 வயதான மனைவிக்கு நேர்ந்த கதி! புகைப்படத்துடன் கண்ணீர் பின்னணி!!

710

இந்தியா………….

இந்தியாவில் திருமணமான 40 நாளில் கணவன் கண் எ.தி.ரில் புதுப்பெண் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற இ.ள.ம்.பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று புதுமணத்தம்பதி தங்கள் உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர்.

அப்போது காரில் தனுஷாவின் உறவினர் சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோரும் இருந்தனர். அந்த சமயத்தில் கோழிகளை ஏற்றி கொண்டு வந்த ஒரு லொறி கார் மீது வேகமாக மோ.தி.யது.


இந்த ச.ம்ப.வத்தில் தனுஷா இ.ர.த்.த வெள்ளத்தில் ச.ம்.ப.வ இடத்திலேயே க.ண.வர் கண் முன்னர் து.ர.தி.ஷ்.ட.வ.ச.மாக உ.யி.ரி.ழ.ந்தார். மேலும் கோபிக், சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் ப.டு.கா.ய.ம.டைந்த நிலையில் ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு செ.ல்.ல.ப்பட்டனர்.

இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ.ரு.கி.ன்றனர். திருமணமான 40 நாளில் புதுப்பெண் தனுஷா உ.யி.ரி.ழந்தது குடும்பத்தாரை அ.தி.ர்.ச்சியிலும், வே.த.னை.யிலும் ஆ.ழ்.த்.தியுள்ளது.