தூக்கலான கவர்ச்சியில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட புகைப்படங்கள்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

343

காவ்யா அறிவுமணி..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அதுதான் தனது கேரியர் என முடிவு செய்தார். சினிமாவில் நுழைய சில முயற்சிகள் செய்தார். ஆனால், நடக்கவில்லை.

எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார். எனவே, அந்த வேடத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பல எபிசோட்களில் முல்லயாக நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார் காவ்யா.

திடீரென அந்த சீரியலிலிருந்து விலகினார். சீரியலில் நடித்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக சீரியலிலிருந்து விலகினார். சீரியலில் நடிக்கும்போதே தனது அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின் மிரள், ரிப்பாப்பரி ஆகிய படங்களில் நடித்தார்.


சீரியலில் நடிப்பதை நிறுத்தினால் சினிமா வாய்ப்பு தன்னை தேடி வரும் என கணக்குப்போட்டார். ஆனால், வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, ஆடைகளை குறைத்து கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். சமீபகாலமாக காவ்யா வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. அந்த வகையில், பாவாடை சட்டை போல ஒன்றை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.