நீ நேரில் பார்! வீடியோ அழைப்பில் பேசி கொ.ண்டே த.ற்.கொ.லை செ.ய்.த இ.ள.ம்.பெ.ண்!! அ திர வைக்கும் தகவல்..!

379

தமிழகத்தில்…….

தமிழகத்தில் வீடியோ அழைப்பில் பேசி கொண்டே இ.ள.ம்.பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது அ.தி.ர்.ச்சி.யை ஏற்படுத்தியுள்ளது. குமரி மா.வ.ட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய ம.னை.வி மரிய சுசிலா. இவர்களுக்கு பிராட்வின் நிபியா (21) என்ற மகளும், எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருந்தனர்.

இதில் நிபியா நர்சிங் பயிற்சி மாணவியாக பணியாற்றிய நிலையில் இ.ளை.ஞ.ரு.டன் கா.த.லி.ல் வி.ழு.ந்தார். கா.த.லனிடம் நிபியா மணிக்கணக்கில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனை உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே அந்த கா.த.லி.ல் ஏதோ பி.ர.ச்.சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிபியா, தன்னுடைய ஸ்டேட்டசில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போவதாக பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.


இந்தநிலையில் நேற்று நிபியா தன்னுடைய வீட்டில் இருந்தபடி கா.த.ல.னை, வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.ப்போவதாக கூறியுள்ளார்.

இதனை நீ நேரில் பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ப.த.றி போன அந்த கா.த.லன், தன்னுடைய நண்பரை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்து, நிபியாவின் த.ற்.கொ.லை முடிவை எப்படியாவது தடுத்து நிறுத்து என கூறியதாக தெரிகிறது.

அந்த நண்பர், நிபியாவின் உறவினரை தொடர்பு கொண்டு பே.சி.யுள்ளார். தொடர்ந்து நிபியாவின் பக்கத்து தெருவில் வசிக்கும் அவருடைய பாட்டிக்கு தகவல் தெரிந்து. உடனே அவர் ப.த.ற்.ற.த்துடன் நிபியா வீடு நோக்கி சென்றார்.

அங்கு வீடு பூ.ட்.டி கிடந்தது. தொடர்ந்து ஜ.ன்.னல் வழியாக பார்த்த போது நிபியா தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.னார்.

இதனை பார்த்து அ.தி.ர்.ச்சி அடைந்த பாட்டி, க.த.றி அ.ழு.த நிலையில் தகவல் அறிந்த பொ.லி.சா.ர் ச.ம்.பவ இ.ட.த்துக்கு விரைந்து சென்று மா.ண.வி உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ரி.த்து வருகிறார்கள்.