படுக்கையறையில் எலுமிச்சை வைத்து பாருங்கள்! நடக்கும் அதிசயங்கள்!

406

எலுமிச்சை…

ஒரு துண்டு எலுமிச்சை பழத்தினை படுக்கை அறையில் வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும்.

படுக்கையறையில் எலுமிச்சை வைப்பதால் நடக்கும் அற்புதங்கள் நாம் தூங்கும் போது எலுமிச்சையின் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பி ர ச் சனைகள் வ ராமல் த டுக்கிறது.

இதனால் நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


எலுமிச்சை நோ ய் த்தொ ற் றுகளை அ ழிக்கும் தன்மைக் கொ ண் டது. எனவே இதை படுக்கை அறையில் வைப்பதால், அறையில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கி ருமிகளையும் அ ழி க்கிறது.

உயர் ரத்த அ ழு த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சையை வெ ட் டி வை க்க வேண்டும். ஏனெனில் அதன் வாசனை ர த்த அ ழு த்த பி ர ச் சனையை சரிசெய்ய உதவுகிறது.

எலுமிச்சையை இரண்டாக வெ ட் டி அ தில் கி ரா ம்பை கு த்தி வை த்து, அதை படுக்கும் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொ ல் லைகள் ஏ ற் படாமல் த டுக்கலாம்.