பிதுங்கி வழியும் முன்னழகை கும்முனு காட்டி ரசிகர்களை சூடாக்கிய யாஷிகா!!

555

யாஷிகா ஆனந்த்..

பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ளவர். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் முதலில் நெட்டிசன்களுக்கு அதிகமானார். சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடாமல் தமிழ்நாட்டுக்கு வந்தவர் இவர்.

சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் வாய்ப்பு தேடினார். சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. நோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு உடைகளை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அதன்பின் சில படங்களில் நடித்தார். ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி அங்கு ஒன்றும் செய்யவில்லை. எனவே, நிகழ்ச்சியிலிருந்து எவிக்‌ஷன் ஆனார். அதன்பின் ஜோம்பி உள்ளிட் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.


தோழிகளின் காரில் செல்லும்போது வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி பல மாதங்கள் நடக்க கூட முடியாமல் சிகிச்சை பெற்றார். அதன்பின் அதிலிருந்து மீண்டார். மேலும், சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம், சின்ன சின்ன வேடங்கள் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டைட்டான பனியில் அழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெறியேத்தியுள்ளது.