பு.தை.க்கப்பட்ட ச.வ.ப்பெட்டியில் 50 மணி நேரம் இருந்த 23 வயது இ.ளைஞர்… பின்பு நடந்தது என்ன?

354

யூடியூபர்…………….

பிரபல யூடியூபர் ஒருவர் 50 மணி நேரம் மண்ணில் பு.தை.க்கப்பட்ட ச.வ.ப்.பெட்டியில் இருந்து இறுதியில் உ.யி.ருடன் திரும்பி வந்துள்ளது ஆ.ச்சரித்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பல வினோதமான ச.ம்.பவங்களை செ.ய்.து மக்களைக் கவர்ந்து 57 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நண்பர்களின் உதவியுடன் மிஸ்டர் பீஸ்ட் ச.வ.ப்.பெ.ட்டிக்குள் 50 மணி நேரம் இருந்துள்ளார். உள்ளே குளிர் சாதான வசதி, ஆக்சிஜன் வசதி, தண்ணீர் தேவையான உணவு, தலையணை கண்காணிப்பதற்கு கமெரா, வாக்கி டாக்கி போன் என அனைத்தையும் ச.வ.ப்.பெ.ட்டியில் வைத்து பு.தை.க்.கப்பட்டுள்ளார்.


50 மணி நேரத்திற்கு பின்பு தன்னால் உள்ளே இருக்கமுடியவில்லை என்று கூறியதால் நண்பர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். மிகவும் கு.ளி.ராக ச.வ.ப்.பெ.ட்டி இருந்ததால் அவரது காலில் ர.த்.தம் உ.றை.ந்.துள்ளது.

வெறும் 12 நிமிட காணொளியினை வெளியிட்டு ஒட்டுமொத்த பார்வையாளருக்கும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்திய இவர் த.ய.வுசெ.ய்து யாரும் இதனை மு.ய.ற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.