பூட்டிய வீட்டில் இருந்து வீசிய து.ர்.நாற்றம்… வீடியோ அழைப்பில் ம.னைவி: அ ம்பலமான அ திர்ச்சி உண்மை!!

284

இந்தியா……….

இந்தியாவின் ஆ.ந்.திர மா.நி.ல.த்தில் பூட்டிய வீட்டிற்குள் இருந்த கு.ளி.ர்சாதன பெட்டியில் ஆ.ணி.ன் ச.ட.லம் கண்டெடுக்கப்பட்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

ஆந்திரா மா.நி.லத்தின் கர்னிகாநகர் பகுதியில் உள்ள கு.டி.யி.ருப்பு ஒன்றில் இருந்தே கு.ளி.ர்சாதன பெ.ட்.டியில் வைக்கப்பட்டிருந்த ஆ.ணி.ன் ச.ட.ல.த்தை பொ.லி.சார் மீ.ட்.டுள்ளனர்.

மு.த.ற்க.ட்ட வி.சா.ர.ணையில், ச.ட.ல.மாக மீ.ட்.க.ப்பட்டவர் 38 வயதான சித்திக் அகமது எனவும் அவர் ஒரு தையல்காரர் எனவும் தெரிய வந்தது. மேலும், வீட்டை பூட்டிவிட்டு ம.னை.வி த.லை.ம.றை.வான நிலையில், அவரே கணவரை கொ.ன்.றி.ருக்.கலாம் எனவும் கூறப்பட்டது.


ஆனால், அதில் உண்மை இல்லை என பின்னர் தெரிய வந்துள்ளது. சித்திக்கின் ம.னை.வி ரூபினாவுடன் மு.றை.த.வறிய தொடர்பில் இருந்து வரும் அலி என்பவரே கொ.லை செ.ய்.து.ள்.ளது வி.சா.ர.ணையில் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கொ.லை.க்.கு பின்னர் ரூபினாவுக்கு வீடியோ அழப்பில், சித்திக்கியின் ச.ட.ல.த்தை ரூபினாவுக்கு காட்டியதும் அ.ம்.ப.ல.மா.கியுள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி நள்ளிரவு நேரம் சித்திக்கியின் கு.டி.யி.ரு.ப்புக்குள் அலி அ.த்.து.மீ.றி நுழைந்துள்ளார். பின்னர் எடுத்து வந்த ஆ.யு.த.த்.தால் சித்திக்கியின் த.லை.யில் ப.ல.மா.க தா.க்.கி.யு.ள்ளார். இதனால் சு.ரு.ண்டு வி.ழு.ந்த சித்திக், இறுதியில் ம.ர.ண.மடை.ந்துள்ளார்.

தொடர்ந்து தமது காதலி ரூபினாவுக்கு வீடியோ அழைப்பில் ச.ட.ல.த்.தை காட்டிய பின்னர், அதை வெளியே ம.றை.வு செ.ய்.ய மு.ய.ன்று, முடியாமல் போ.யு.ள்ளது. இதனையடுத்தே, ச.ட.ல.த்.தை குளிர்சாதன பெட்டிக்குள் மறைவு செ.ய்.ய அலி முடிவு செ.ய்.து.ள்ளார்.

ஆனால் சித்திக்கின் முழு உடலையும் குளிர்சாதன பெட்டிக்குள் மறைவு செ.ய்.ய அலியால் முடியாமல் போ.யு.ள்ளது. இந்த நிலையிலேயே, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து து.ர்.நா.ற்றம் வீ.சி.யதும், அப்பகுதி மக்கள் பொ.லி.சா.ரு.க்கு தகவல் அளித்ததும்.

இந்த வ.ழ.க்.கில், சித்திக்கின் குடியிருப்புக்குள் அலி நுழைவதும், சில மணி நேரத்திற்கு பின்னர் வெளியேறுவதும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பா.தி.வா.கியிருந்தது.

மேலும், தொலைபேசி அழைப்புகள் பதிவான நேரமும், யார் யாருக்கு அழைப்பு சென்றுள்ளது என்ற தகவலும் இந்த வ.ழ.க்.கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் த.லை.ம.றை.வாகியுள்ள ரூபினா மற்றும் அலி ஆகிய இருவரையும் கை.து செ.ய்.ய.ப்.ப.டு.வார்கள் என பொ.லி.ஸ் த.ர.ப்பு உ.று.தி அ.ளி.த்.துள்ளது.