பொ லிஸ் அதிகாரியால் இளம் பெ.ண் எ.டு.த்த வி.ப.ரீத மு.டிவு!!

646

இ.ள.ம் பெ.ண்…….

பொ.லி.ஸ் அ.தி.காரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காரணமாக தி ருமணமான இ ள ம் பெ ண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து.க் கொ.ண்.டுள்ளார்.

கிரான்ட்பாஸ் பொ.லி.ஸ் நிலையில் பணியாற்றிய பொ.லிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற பெ ண் தி ரு மணம் செ.ய்.து கொண்டார்.

குறித்த பொலிஸ் அதிகாரி வ க் கிர மான ஆசைகள் கொண்டிருந்த நபர் என உ.யி.ரி.ழந்த பெ.ண்.ணி.ன் தாய் கு.ற்.ற.ம் சு.ம.த்.தியுள்ளனர்.

குறித்த ச.ம்.ப.வம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பொ.லி.ஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ள போ தி லும் அதற்கு எவ்வித பதிலுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கு.ற்.ற.ம் சு.ம.த்த.ப்.பட்ட குறித்த பொ.லி.ஸ் அதிகாரி தற்போது காங்கேசன்துறை பொ.லி.ஸ் நி லையத்தில் பணியாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் குறித்த தா யா ர் கருத்து வெளியிடும் போது, “கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த பொ.லி.ஸ் அதிகாரிக்கும் எனது ம.க.ளு.க்.கும் தி.ரு.ம.ணம் ந.ட.ந்.தது தி ருமணத்திற்கு பின்னர் க ண வர் அவரை சி.த்.தி.ரவதை செ.ய்.ய ஆரம்பித்து விட்டார்.

அ.ச்.சு.று.த்.தல் விடுத்து என்னிடம் பே.சு.வ.தற்கு த.டை.வி.தி.த்.துள்ளார். எனது ம.க.ளு.க்கு என்னிடம் பேச சந்தர்ப்பம் வ.ழ.ங்.க.ப்படவில்லை. இ.ர.க.சிய.மான வட்ஸ்அப் ஊடாக அழைத்த மகள், இவருடன் வாழ மு.டி.ய.வில்லை என்னை மிகவும் மோ.ச.மா.ன முறையில் கொ.டு.மை.ப்ப.டு.த்துகின்றார் என கூறினார்.

த.ற்.கொ.லை செ.ய்.துக் கொ.ள்.வ.தற்கு 4 முறை முயற்சித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ம கள் நான்காவது முறை மேற்கொண்ட முயற்சியில் உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.

பலமுறை பொ.லி.ஸா.ரி.டம் மு.றை.ப்பாடு செய்தேன். எனினும் உ.ரி.ய பதில் கிடைக்கவில்லை என அவர் கு.றி.ப்பிட்டுள்ளார்.