போ.தை ம.ரு.ந்து அ ளித்து இயற்கைக்கு மாறான உ றவு… மருத்துவர் மனைவி த.ற்.கொ.லை: சி.க்.கிய 18 பக்க கடிதம்!!

350

இந்தியாவின்…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போ.தை.ப்.பொ.ரு.ள் கொ.டு.த்து இயற்கைக்கு மா றா ன பா.லி.ய.ல் உ.ற.வு வை.த்து கொ.ண்.ட.தா.ல் ம.ரு.த்துவர் மனைவி த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.ட ச ம்.பவம் அ தி ர்வ.லை.களை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியை சேர்ந்த 47 வயதான மருத்துவர் ஹிதேந்திர படேல், இவரது மனைவி ஹர்ஷா (42).

இவர்கள் கடந்த 2020 ஆகஸ்டில் திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.ன.ர்.

இந்த நி லையில், கடந்த 9 ம் திகதி ஹிதேந்திராவின் வீட்டிற்கு வெளியே அவரது ம னைவி ஹர்ஷா வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.


தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொ.லி.சார் ஹர்ஷாவின் உ.ட.லை கை.ப்ப.ற்றி ம.ருத்.துவ.ம.னைக்கு அனுப்பியதுடன்,

இந்த வி.வ.கா.ர.ம் தொடர்பில் வ.ழ.க்.கு.ப் ப.தி.ந்து வி.சா.ர.ணை.யும் முன்னெடுத்து வந்தனர். வ.ழ.க்.கு வி.சா.ர.ணை.யி.ன் ஒருபகுதியாக, ஹிதேந்திராவின் வீட்டை சோ.த.னை ந.ட.த்திய பொ.லி.சா.ர்,

ஹர்ஷாவின் அறையில் அவர் கை.ப்பட எழுதியிருந்த 18 பக்க த.ற்.கொ.லை க.டி.த.த்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ஹர்ஷா, எனது கணவர் ஹிதேந்திரா வெறும் பா.லி.ய.ல் உ.ற.வு.க்.கா.க ம.ட்.டுமே தன்னை திருமணம் செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.தாக கு.றி.ப்.பிட்டுள்ளார்.

மேலும், அவர் ஒரு ம.ரு.த்து.வர் என்பதால், அ வ் வப்போது எ னக்கு போ..தை.ப் பொ.ரு.ட்.க.ளை.க் கொ.டு.த்.து, ம.ய.க்.க நி லையில், க.ட் டாயப் ப டுத்தி இ ய ற்கைக்கு மா றா ன பா.லி.ய.ல் உ.ற.வு கொ.ள்.வா.ர்.

எனது மாமியாரும், எனது கணவரும் திருமணமான சிலநாட்களிலேயே என்னை து.ன்.பு.று.த்.த.த் தொ.ட.ங்.கி.ன.ர். எனது குடும்பத்தினரிடம் வ.ர.தட்.ச.ணை கேட்டு வாங்கி வர க.ட்.டா.யப்.படு.த்தினர்.

அவர்களது விருப்பங்களை நிறைவேற்றாததால் என்னை அ.வ.ம.தி.த்தனர். என் கணவரின் பெற்றோர் என்னை த.வ.றா.க நடத்தியது மட்டுமின்றி, அ.டி.த்.து உ.தை.த்.து து.ன்.பு.று.த்தினர் என்று அந்த க.டி.த.த்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவர் ஹிதேந்திரா, அவரது தந்தை மனு படேல் (71) மற்றும் தாய் சுபத்ரா படேல் (69) ஆகியோரை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டு.த.ல் உள்ளிட்ட பிரிவுகளில் வ.ழ.க்.குப் ப திந்து, பொலிசார் வி.சா.ரி.த்.து வ.ரு.கி.ன்றனர்.

முன்னதாக மருத்துவர் ஹிதேந்திராவை அவரது மருத்துவமனையில் சென்று சந்தித்த பின்னரே ஹர்ஷா இந்த மு.டி.வை எ.டு.த்துள்ளார் என தெரிய வந்துள்ளது.