மனிதர்களை பொறாமைப்பட வைத்த நாரைகளின் காதல் கதை!!

651

நாரைகள்..

மனிதர்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. மனிதர்கள் தான் காதலிப்பார்கள், காதலை தியாகம் செய்வார்கள், காதலுக்காக போராடுவார்கள் என்று ஒரு விடயமில்லை.

அந்தவகையில் காதலுக்கு நாம் ரோமியோ -ஜீலியட் மற்றும் முந்தாஜ், சாஜகான் ஆகியவர்களை கூறுவோம். ஆனால் நாம் தற்போது பார்க்க போகும் கதையில் காதலர்களாக இருப்பவர்கள் மனிதர்கள் இல்லை நாரைகள்.

மலினா – கிளிப்படன் என இரண்டு நாரைகள் மனித இனத்தையே மாற்றியமைக்கக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டியுள்ளது. சுமார் 17 வருடங்கள் இணைந்து வாழ்ந்து 66 குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருந்துள்ளன.


இவைகளின் காதலை தெரிந்துக் கொண்ட அந்த நாட்டு அரசாங்கம் கிளிப்படனனின் வருகைக்காக காத்திருந்த சம்பவம் உலக மக்களிடையயே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

அந்த வகையில் அரைகுறையுமாக தெரிந்து கொண்ட மலினா – கிளிப்படன் காதல் கதையை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.