மோ.ச.மான வாழ்க்கைக்குக் காரணம் கடவுள் தான்..! க.ல்.லெ.றிந்த இ.ளைஞர்..! பின் நடந்த ச ம்பவம்!!

357

டெல்லி………

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் உள்ள ஒரு கோவிலில் க.ற்.களையும் செங்கற்களையும் வீ சியதாக 28 வயது இ.ளை.ஞ.ரான வி.க்கி மால் எனும் இ.ளை.ஞர் நபர் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.

கோவிலின் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சிவபெருமானின் சிலைகள் இன்று காலை உ டை ந்திருப்பதை வைஷ்ணோ மாதா மந்திரின் அர்ச்சகர் ரஞ்சீத் பதக் கண்டறிந்தார். மேலும் கோவில் வளாகத்திற்குள் கற்கள் மற்றும் செங்கல் துண்டுகள் கிடந்ததை அடுத்து போ.லீ.சா.ருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

வி.சா.ரணையின் போது, சி.சி.டி.வி காட்சிகளை போ.லீ.சார் ஆ.ரா.ய்ந்தபோது, கு.ப்.பை பொ.றுக்கும் நபராக பணியாற்றிய விக்கி மால் இந்த ச.ம்.ப.வத்தின் பி.ன்ன.ணியில் இருப்பதைக் க.ண்.டறிந்தனர்.


கொரோனா வைரஸால் ஊரடங்கு அ.ம.ல்.ப.டுத்தப்படுவதற்கு முன்பு கு.ற்.ற.ம் சா.ட்.டப்ப.ட்டவர் தனது தந்தையுடன் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை மீண்டும் பீ.கா.ரில் உள்ள மோ.தி.ஹாரிக்குச் சென்றார்.

விக்கி மால் இங்கேயே தங்கி பணிபுரிந்த நிலையில், ஒரு மோ.ச.மான வா.ழ்.க்கையைக் கொ.டு.த்.த.தற்காக கடவுளுக்கு எ.தி.ரா.க வெ.று.ப்.படையத் தொடங்கினார் என ஒரு போ.லீ.ஸ் அ.தி.காரி கூறினார்.

இதையடுத்து கோவிலில் உள்ள சாமி சி.லை மீது க.ற்.களையும் செங்கற்களையும் வீசி தா.க்.கு.தல் ந.ட.த்.தி.யுள்ளார். இந்நிலையில் கு.ற்.றம் சா.ட்.ட.ப்.ப.ட்டவருக்கு எ.தி.ராக வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டு வி.சா.ர.ணை ந.ட.ந்து வருகிறது.