ம.து போ.தை.யி.ல் க.ழு.த்.தை அ.று.த்.து.க் கொண்டு இரவு முழுவதும் ர.த்.த வெ.ள்.ள.த்தில் உ.ற.ங்.கிய நபர்!!

355

மாரிமுத்து……….

மாரிமுத்து என்ற அந்த ந.பர், உளுந்தையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். காக்களூர் பகுதியில் தனியாக அவர் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்து அதிகாலை து.ர்.நா.ற்.றம் வீ.சி.யு.ள்ளது.

வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தபோது, ர.த்.த.க்.களறிக்கு நடுவே க.ழு.த்து அ.று.ப.ட்ட நிலையில் கிடந்துள்ளார் மாரிமுத்து. த.க.வ.ல.றிந்து போ.லீ.சார் வ.ந்.தபோது, ஏதோ தூ.க்.க.த்தில் இருந்து எழுவது போல எழுந்த மாரிமுத்துவைப் பார்த்து, அங்கிருந்த அனைவரும் அ.தி.ர்.ச்.சியடைந்தனர்.

முந்தையநாள் இரவு முழு போ.தை.யி.ல் வந்த அவர், தன் க.ழு.த்.தைத் தானே அ.று.த்.துக் கொண்டுள்ளார். க.த்.தி க.ழு.த்தின் ஆ.ழம் பார்க்காத நிலையில், ஏ.ரா.ள.மான ர.த்.தம் மட்டும் வெ.ளி.யேறி இருக்கிறது.


தனது தம்பி சினிமாவில் பணிபுரிவதாகவும் வித்தியாசமாக எதையாவது செ.ய்.து கா.ட்.டினால் வா.ய்.ப்பு வ.ழ.ங்.குவதாகக் கூறியதால் க.ழு.த்.தை அ.று.த்.துக் கொண்டேன் எனவும் மாரிமுத்து கூறினார்.

ஆனால் வி.சா.ர.ணையில் அவருக்கிருந்த க.ட.ன் தொ.ல்லை.யா.ல் த.ற்.கொ.லைக்கு மு.ய.ன்.று.ள்ளார் என போ.லீ.சார் தெரிவித்தனர்.