லண்டனில் இரவில் யாரோ ஒருவர் வீட்டுக்கு சென்ற தம்பதி செ ய்த மோ ச மான செ யல்! பதறிய உரிமையாளர்.. சிசிடிவி புகைப்படம்!!

410

லண்டனில்………

லண்டனில் யாரோ ஒருவர் வீட்டுக்குள் நுழைய முயன்ற தம்பதி அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் மற்றும் கதவுகளை அ.டி த் து உ டை த் த தோடு வீட்டு உரிமையாளரையும் தா க் கி ய ச ம் ப வ த் தில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ச ம் ப வ மா னது கிழக்கு ல ண் ட னில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி இரவு 9.30 ம ணி ய ளவில் ந ட ந் துள்ளது.

அந்த ச ம ய த் தில் ஒரு த ம் பதி அங்குள்ள வீட்டுக்கு வ ந் த னர். இருவர் கையிலும் பேஸ்பால் மட்டை இருந்தது. பின்னர் அந்த வீட்டின் கண்ணாடி ஜன்னலை அ.டி த் து உ டை த்த னர். மேலும் க த வை யும் உ டை த் து அ நா க ரீ கமாக ந ட ந்து கொ ண் ட னர்.

அந்த சமயத்தில் வீட்டில் இருந்து ப த றி ய படி வெளியில் வந்த உரிமையாளர் நீ ங் கள் தே டு ம் ந ப ர் இங்கு இல்லை கி ள ம் பு ங்கள் என கூறினார்.


இதையடுத்து மேலும் கோ ப ம டை ந்த தம்பதி அந்த ந ப ரை அ.டி த் து உ தை த் த னர், பின்னர் அங்கிருந்து இருவரும் த ப் பி யோடி னர்.

இ ந் த ச ம் ப வ த்தில் வீட்டு உரிமையாளருக்கு கா ய ம் ஏ ற் ப ட் டது. இந்த நிலையில் இந்த மோ ச மா ன செ ய லி ல் ஈ டு ப ட்ட தம்பதியின் சிசிடிவி புகைப்படத்தை பொ லி சா ர் த ற் போ து வெ ளி யி ட்டுள்ளனர்.

அவர்களிடம் இது தொடர்பில் வி சா ரி க்க வேண்டும் எனவும் யா ரு க் கேனும் தகவல் தெரிந்தால் உடனே எங்களிடம் தெ ரிவி யு ங்கள் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.