11ஆம் ஆண்டு மா ணவியின் கைகளை ப தம் பார்த்த ஆசிரியர்!! முழு விபரம் உள்ளே !!

755

ஆ சிரியர் ………

கலென்பிந்துனுவெவ ஹிப்வுட்டுகொல்லேவ வித்தியாலய ஆ சிரியர் ஒருவரின் தா க் குத லு க்குள்ளாகி மா ண வி ஒ ரு வர் சி கி ச்சை க் கா க வை த் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டு பயிற்சியை மு ழு மை ப்ப டு த் தவி ல்லை எ ன் ப தற்காகவே மா ண வி யை ஆ சி ரி யர் தா க் கி யு ள் ளதாக தெரிய வருகின்றது.

தா க் கு தல் ச ம் பவம் தொடர்பில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மா ண வியின் பெற்றோர் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் கலென்பிந்துனுவெவ பொ லி ஸ் நி லை ய த் தில் மு றை ப் பா டு செ ய் து ள் ள னர்.


கு றி த்த மா ண வி  கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தா க் கு த லை ந டா த் திய ஆ சி ரி ய ரிடம் நே ற் று வா க் கு மூ ல ம் பெ ற ப் ப ட்டுள்ளதாகவும் பொ லி சா ர்  தெ ரி வி த் தனர்.