ஒரே நேரத்தில் பத்து பேர்.. பாட்டிலை சொருகி : டிக்டாக் சூர்யாவின் கண்ணீர் கதை!!

1616

டிக்டாக் சூர்யா…

குடும்ப வறுமைக்காக முதன்முதலாக பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு சென்ற தன்னுடன் ஒரே நேரத்தில் பத்து பேர் சேர்ந்து உ.ட.லு.ற.வி.ல் ஈ.டுபட்டார்கள் என்றும் ம.து பாட்டிலை என்னுடைய பி.ற.ப்.புறுப்பில் திணித்ததாகவும் கூறி ரவுடி பேபி சூர்யா என்கின்ற டிக்டாக் சூர்யா கி.டு.கிடுங்க வைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (33). டிக்டாக்கில் பிரபலமான பிறகு தன்னுடைய பெயரை ரவுடி பேபி சூர்யா என மாற்றியுள்ளார். டிக்டாக்கை ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கு ரவுடி பேபி சூர்யாவின் வீடியோக்களை பார்த்திருக்க கூடும்.

இவர் மீது வி.ப.ச்.சா.ர.ம், ஆ.பா.ச மி.ர.ட்.ட.ல், அ.டி.த.டி மற்றும் குண்டர்தடுப்பு சட்டம் வரை பாய்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்துள்ள இவர் கொடுத்துள்ள பேட்டியில் கடந்த காலங்களில் சந்தித்த வ.லி மிகுந்த நிகழ்வுகளை பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிராமத்தில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒரே பெண்ணாக பிறந்தேன்.. எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கின்றனர். எனக்கு 18 வயதான போது என்னுடைய முறை பையனுடன் திருமணம் நடத்தி வைத்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூறியும் அந்த திருமணம் நடந்தது.

இல்லற வாழ்க்கை நகர்ந்து ஆறு மாதமாகியும் நான் மாசமாகவில்லை. எங்க கிராம வழக்கப்படி திருமணமாகி 3 மாதமாகியும் பெண் மாசமாகவில்லை என்றால் ஊர் மக்களே பிரித்து விடுவார்கள். அப்போது எல்லாம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு எல்லாம் போகமாட்டார்கள். எனக்கும் அப்படியே நடந்து நான் என் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன்.

18 வயதில் திருமணமாகி ஆறே மாதத்தில் அது முடிவுக்கு வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கென்று ஒரு வாழ்க்கை தேவைப்பட்டது. அதுகுறித்து என் அண்ணன்களிடம் கேட்டேன். அவர்கள் அவரவர் காதலில் பிசியாக இருந்தார்களே தவிர என்னை பற்றி யோசிக்கவில்லை.

சரி என்று திருப்பூருக்கு வந்துவிட்டேன். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது பாலவிநாயகம் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே நெருக்கமாக வாழ்ந்து வந்தோம்.. அதனால் முதல் மகன் பிறந்தான். அதன் பிறகு இரண்டாவது மகன்.

அப்போது பாலவிநாயகத்துக்கு குடி பழக்கம் அதிகமானது. வேலைக்கு செல்லாமல் என்னுடைய வருமானத்தை எதிர்பார்க்க தொடங்கினார். பிள்ளைகளின் பசியை போக்க நான் வேலைக்கு சென்றேன் ஆனால் அது சரிப்பட்டு வராததால் பா.லி.ய.ல் தொ.ழிலுக்குள் சென்றேன்.

என்னை அனுபவிக்க வருபவர்களுக்கு என் பசி, வறுமை தெரியாது. விலங்கை போல என்னை நடத்தினார்கள். கஸ்டமர் சொல்லும் இடத்துக்கு சென்றால் எங்கு ஏற்கனவே 10 பேர் இருப்பார்கள்.

ம.து போ.தையில் அவர்கள் ஒரே நேரத்தில் என்னுடன் உ.ட.லு.ற.வு கொ.ண்டார்கள். வெ.றித்தனமாக பா.ட்டிலை எடுத்து எனது உ.று.ப்.பி.ல் நு.ழைத்தார்கள். க.டு.மையான சி.த்.தி.ர.வ.தை.க.ளை ச.ந்.தி.த்.துள்ளேன்.

பப்ளிசிட்டி வேண்டும் என்று டிக்டாக்கில் அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடினேன். கணவர் பாலவிநாயகம் எனக்கு கு.டிப்பழக்கம் கற்றுக்கொடுத்துவிட்டார். அந்த பழக்கத்துக்கும் அடிமையாகியிருந்தேன். பெரும்பாலான வீடியோக்களை போதையில்தான் பதிவு செய்தேன்.

பிரபலமான பிறகு சிங்கப்பூர் வரைக்கும் சென்று கஸ்டமர்களுக்கு சர்வீஸ் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த ஊர் கார பையன் ஒருவர் என்னை ஆறு மாசத்துக்கு புக் செய்து சிங்கப்பூருக்கு கொண்டு சென்றான். அவன் என்னை ஆறு மாசம் யூஸ் செய்துவிட்டு கொடுக்கவேண்டிய 7 லட்சம் ரூபாயை தரவில்லை.

நானும் அவனது கஷ்டம் புரிந்துகொன்டு பணம் வரும்போது கொடு என்று கூறிவிட்டேன் என்று சொன்ன சூர்யா சிக்கந்தர் பற்றி கேட்டபோது சிரித்து மழுப்பிவிட்டார். பாலவிநாயகம்தான் தனது சொந்த கணவர் என்று பொதுவெளியில் அறிமுகம் செய்துகொள்ளும் சூர்யாவுக்கு சிக்கந்தர் என்பவர் மாமா குட்டியை போன்றவர்.

கொரோனா கால கட்டத்தில் சிக்கந்தருடன் அறிமுகமாகி அவருடன் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தார். காலப்போக்கில் சிக்கந்தருடனும் இவருக்கு த.கராறு ஏற்பட்டு கடைசியில் இருவரும் ஒன்றாக சிறைக்கு சென்றனர். சிக்கந்தரும் சூர்யாவும் சேர்ந்து அடித்த லூட்டிகள் ஏராளம்.