தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு..வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்..!

318

தாமிரபரணி ஆறு…

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெ ள் ள பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கன மழையால் பாபநாசம் அணை கட்டிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கடைசி பகுதியான முக்காணி சின்ன ஆற்று பாலத்திற்கு மேல் வெள்ளநீர் செல்கிறது.

நேற்று இரவு பெய்த கன மழையால் முக்காணி தாமிரபரணி ஆற்றில் கரையில் உள்ள காந்திநகர், ஜெ ஜெ நகர், காமராஜர்நகர், பிள்ளையார் நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.


மேலும் திருச்செந்தூர்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பா.தி.க்.க.ப்.பட்டுள்ளது.

கா.வ.ல்து.றை.யினருடன் இந்த பகுதி இளைஞர்கள் போக்குவரத்தை சரிசெ.ய்.து வருகின்றனர்.